சுவாமி ஹிந்தி திரைப்படத்தில் இந்தப் பாடல் மனதுக்கு இதமாக இருக்கும்.
கானகந்தர்வனின் குரலில் இதோ அந்தப்பாடல்.
kaa karu sajanee, aaye naa baalam khoj rahee hain piyaa, paradesee aakhiyaan
jab bhee koee aahat howe, manawaa moraa bhaage dekho kaee toote nahee, pareet ke ye dhaage hai matawaaree, pareet humaaree chhupe naa chhupaaye saawan ho tum main hoo toree badareeyaa
bhor bhayee, saanz dhalee, samay ne lee angadaee ye jag saaraa neend se haaraa, mohe neend naa aayee mai ghabaraoo, dar dar jaaoo, aaye wo naa aaye raadhaa bulaaye kahaa, khoye ho kanhaiyaa
பவித்ரபந்தம்- இந்தத் திரைப்படத்தில் யேசுதாஸ் அவர்கள்
பாடியிருக்கும் இந்தப்பாடல் மிக அருமையானது.
மனைவி தாயாக, சேவகியாக எப்படி
கணவனின் வாழ்வோடு இணைந்து இருக்கிறாள்
என்பதை சொல்லும் பாடல் இது.
இந்தப் பாடலுக்கு ஆந்திர அரசின் சிறந்த
விருதான நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று
(உன்னிடம்...)
தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது
மூன்றாம் பிறை திரைப்படம் ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் கண்ணே கலைமானே பாடலின் ஹிந்தி வடிவம் யேசுதாஸ் பாடியது.
இதோ பாடல்:
Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re
nindiya ke udate paakhi re, ankhiyon maon aaja saathi re raa rii raa ram o raaree ram
Surmayee ankhiyon main nanha munna ek sapana de jaa re
sachcha koi sapanaa dejaa mujhako koi apana dejaa anajaana sa magar kuchh pahachaana sa halka phulka shabanami resham se bhi reshami suramai ...
raat ke rath par jaane vaale neend ka ras barasaane vaale itana kar de ko meri ankhain bhar de ankhon main basata rahe, sapana ye hansata rahe sapana yoonN chalata rahe ankhiyon main basata rahe suramai
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி...
கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து
துளசி தள முலச்சே சந்தோஷமுகா-பூஜிம்து.
துளசி............ சந்தோஷமுகா.
Meaning:
I shall ever be worshipping with joy the Transcendental Lord, the personification of righteousness, this Prince of Ayodhya (kingdom where Rama lived), with tender tulasi (a type of sacred basil) leaves. I shall garland Him with fragrant flowers like the lotus, punnaga, campaka, jasmine, and lily.
படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம் பூவில்...)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம் பூவில்...)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
(செந்தாழம் பூவில்...)
பி.கு: புதுகைத் தென்றல் அக்காவிற்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அவங்களுக்காக இந்த பதிவு. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.