அலை பாயுதே கண்ணா.. என் மனம் மிக அலை பாயுதே.





அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே....

வேணு கானமதில் அலைபா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே...
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....


கண்ணா......கண்ணா..


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர



என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....

கண்ணா......கண்ணா..



தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே


கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ...ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா


ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ


இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ....

குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.

கண்ணா.. கண்ணா.. கண்ணா...

1 இசை மழையில் நனைந்தவர்கள்:

kankaatchi.blogspot.com said...

alai paayum manathu ninruvittathu.paadalai kettu.
nanri