மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா

பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த மொளன் கீதங்களி
திரைப்படத்தில் யேசுதாஸ், ஜானகி குரலில் இந்தப் பாடல்
அருமையாக இருக்கும்.

Get this widget | Track details | eSnips Social DNA








மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....


மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்


மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா?
மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா?
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா



கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான்
காண நாளாகுமோ?
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ?


திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதய்யா!
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....

தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா




படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன். *
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...!

Chinna Chiru Kiliye -

ஏழாவது மனிதன் திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்
யேசுதாஸ், சுவர்ணலதா குரலில் கேட்டு மகிழலாம்.


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு




பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா.....

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
கான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல்லழகே
நல்லழகே
ஊறுசுவையே கண்ணம்மா....


காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நாதவடிவானவளே... நல்ல உயிரே... கண்ணம்மா.

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு


படம்: ஏழாவது மனிதன்(1982)
பாடல் வரிகள்: பாரதியார்
இசை: எல்.வைத்தியநாதன்.

ஓடி விளையாடு பாப்பா.

மகாகவி பாரதியாரின் அருமையானப் பாடல்.
ஏழாவது மனிதன் திரைப்படத்தில் யேசுதாஸின்
இனிமையான குரலில் கேட்டு மகிழுங்கள்.




ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா


சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.



படம்: ஏழாவது மனிதன் (1982)
இசை:எல். வைத்தியநாதன்
பாடல் வரிகள்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

Sai Saranam (సాయి శరణం)- சாயி சரணம் பாபா சரணம்

சீரடி சாயிபாபாவின் புகழைப்பாடும் இந்தத் தெலுங்குப் பாடல்
யேசுதாஸ் அவர்களின் குரலின் இனிமையால்
நம்மை பக்தியில் ஆழ்த்துகிறது.

raagaa.com



http://www.mediafire.com/?75mz1e0st1p



Hey… Pandurangaa… Hey Pandarinaadhaa
Saranama… saranam… saranam…

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
(Ye kshetramaina teerdhamaina Sai..ee
Maa Pandurangadu karunaamayudu Sai…ee) - 2

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam

Vidya buddulu vedina balaku agupinchadu Vigneswarudai
Pilla papala korina vaarini karuninchadu Sarveswarudai
Tiragali chakram tippi vyaadini arikattaadu Vishnuroopudai
Magasaa syamaaku maarutigaanu mari kondariki Dattatreyudugaa…
Yadbhavam tadbhavatani darsanamichchadu…
Danyula chesaadu…

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
Ye kshetramaina teerdhamaina Sai..ee
Maa Pandurangadu karunaamayudu Sai…ee

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam

Penuthupaanu taakidiloo alamatinchu deenulanu…
Aadharinche prananaadha dhaarudai…
Ajnaamu alumukonna andhulanu cheradeesi…
Asalu choopu ichchinaadu vaidyudai…
Veedhi veedhi bichametti vaari vaari papamulanu
Puchukoni mokshamichu siddudai…
Puchukonna paapamulanu prakshalana chesukonenu
Dowtya kriya vidyato suddudai…
Angamulanu veru chesi khanda yoga saadanalo
Aatma sekthi chaatinaadu siddudai…

Jeeva raasulannitiki Sai saranam…
Sai saranam… - chorus
Divya gnana sadhanaku Sai saranam…
Sai seranam… - chorus
Aastikulaku Sai saranam… Naastikulaku Sai saranam…
Aastikulaku Sai saranam… Naastikulaku Sai saranam… - chorus
Bhaktiki Sai saranam… Muktiki Sai saranam…
Bhaktiki Sai saranam… Muktiki Sai saranam… - chorus

Sai saranam Baba saranu saranam
Sai charanam ganga yamuna sangama samaanam
(Ye kshetramaina teerdhamaina Sai..ee

சாயி பாபா.