ஆசை வந்த பின்னே



டாக்டர் கே.ஜே.யேசுதாஸுடன் வசந்தா அவர்கள் பாடிய முதல் பாடல் தமிழில் இனிமையான பாடல் கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்: கொஞ்சும் குமாரி
பாடியவர்கள்: டாக்டர்.கே.ஜே.யேசுதாஸ், பி.வசந்தா
நடிகர்கள்: ஆர்.எஸ்.மனோஹர், மனோரமா
இயக்குநர்:டி.ஆர்.சுந்தரம்

ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்னே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை கண்டேனே

காலை மாலை பார்த்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடிவந்தேன்
குயிலைப் போல பாடிவந்தேன்
ஆசை வந்த பின்னே

பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கண்ணத்தையே
கை விரலால் நான் தொடவா

ஆஆஆ பருவம் எனும் மேடையிலே??
மாலைச் சொன்ன ஜாடையிலே??
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்னே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை கண்டேனே

ஆசை வந்த பின்னே

கண் பார்த்த போதிலே
கை கோர்த்த காதலே
என் நெஞ்ச சொல்லவா
என் சொந்தம் அல்லவா

ஆஆ எண்ணமெனும் மாளிகைக்குள்
ஏற்றி வைத்த மின்விளக்கே
இதயம் சொன்ன காதலுக்கு
நன்றி சொன்னேன் நான் உனக்கு

ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்னே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை கண்டேனே

ஆசை வந்த பின்னே

அன்புத் தென்றல் வீசுதே
மழை கேட்க்குமே??
இன்பம் இன்பம் இன்பமே

ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்னே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை கண்டேனே

காலை மாலை பார்த்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடிவந்தேன்
குயிலைப் போல பாடிவந்தேன்
ஆசை வந்த பின்னே

Get this widget | Track details | eSnips Social DNA

ஒரு ராகம் தராத வீணை...!

படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி
இசை: இளையராஜா




ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை


நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆறும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது


ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை


இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது


ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது...!

படம் : மூன்றாம் பிறை
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஏசுதாஸ்




பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்

பூவானில் பொன்மேகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி
நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

தேவி கூந்தலோ பிருந்தாவனம்...!

படம்: என் ஆசை உன்னோடு தான்
இசை: சங்கர்-கணேஷ்
குரல்: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்




தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே உன் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

பூவானது பொன்னானது
உன் பாதம் மண்மங்கை காணாதது
பூவானது பொன்னானது
உன் பாதம் மண்மங்கை காணாதது
தோள்மீது சாயும் தேனாக பாயும்
தோள்மீது சாயும் தேனாக பாயும்
கனிகள் விளைந்த கொடியில் மலர்கள் ஓராயிரம்
இளமங்கையின் கன்னத்தில் மன்மத வண்ணத்தில்
புதிய அமுதம் பொங்கிவரும்

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
உன் பாதமே என் கோவிலே
உன் பேரே நான் பாடும் பூபாளமே
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
தோள் சேர்த்த மங்கை தேன் வார்த்த கங்கை
கனவில் விழித்து நிலவில் குளித்த சாகுந்தலை
நீ தினமும் அணைத்து நினைவில் நிறுத்து
இதயம் திறந்து வந்தவளை

தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே

லால்ல லாலலலா லல்லா லலா..!

வானம் அருகில் ஒரு வானம்...!

படம்: நியாய தராசு
இசை: சங்கர்- கணேஷ்
குரல்: K.J.ஜேசுதாஸ்






வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம் பறவைகளின் கானம்

(வானம் அருகில் ஒரு வானம்...)

ஏழாண்டு காலம் இவள் ஊர் பார்த்ததில்லை
கார் போகும் சாலை இவள் கால் பார்த்ததில்லை
இன்றல்லவோ மண் பார்க்கிறாள்
இடைவேளையில் பண் கேட்கிறாள்
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டால்
வெளியேறினாள் கிளியாகினாள்

(வானம் அருகில் ஒரு வானம்...)

பூலோகம் சுகமே இந்த பொய் வாழ்க்கை சுகமே
பூந்தோட்டம் சுகமே அட போராட்டம் சுகமே
இவள் காண்பது புது தேசமா
இவள் கொண்டது மறு ஜென்மமா
கடந்து சென்ற காலம் கை வருமா
கண்ணீரிலே சந்தோஷமா

(வானம் அருகில் ஒரு வானம்...)

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே...!

படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா




தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்


(தென்பாண்டித் தமிழே...)


வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே


(தென்பாண்டித் தமிழே...)


தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே


கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
வாழ்த்துவேன் உனை போற்றுவேன்
வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே


(தென்பாண்டித் தமிழே...)

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா




பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா


என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்...

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ல்ல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே!
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே!

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்:கே.ஜே.யேசுதாஸ்

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது.

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது.

காவலுக்கு யாருமில்லை
கண்ணீருக்கும் ஈரமில்லை
வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை
கங்கையின்னும் காயவில்லை
கருணை இன்னும் சாகவில்லை
நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை
கப்பல் எங்கே போனால் என்ன?
கட்டுமரம் போதும் நாளை..

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது


மொட்டுவிட்ட பாசம் அன்று
காதலாக பூத்தது இன்று சொந்தங்கள்
மலரும் நேரம் யார்தான் அறிவாரோ!
அவள் கண்ணில் ஓரப்பார்வை
இவன் கண்ணில் ஈரப்பார்வை
கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை
வளர்ப்பாரோ!

வென்மேகமும் பெண்மோகமும் போகும்
வழி காண்பார் யாரோ!


வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது.
அன்புக்கு கிடையாது
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது


படம்: திருமதி ஒரு வெகுமதி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்



சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்...!



படம்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா


சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய் மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி

ஊமை நெஞ்சின் சொந்தம்...!



படம்: மனிதனின் மறுபக்கம்
இசை: இளையராஜா
குரல்: K.J.ஜேசுதாஸ்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது
நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது


பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்


கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது
கால தேவன் ஏட்டில் அன்று பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல இன்று நன்மை சேர்ந்தது


ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்


ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா மௌனமே கேள்வியா

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

நீ பாதி நான் பாதி கண்ணே...!



படம் : கேளடி கண்மணி
இசை : இளையராஜா
குரல் : K.J.ஜேசுதாஸ் & உமா ரமணன்

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே


நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே


மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது


நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணா
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சோகம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா


இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்


நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே


நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை...!



படம்: நீதிக்கு தலைவணங்கு
இசை: M.S.விஸ்வநாதன்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்



இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுறைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை


(இந்த பச்சைக்கிளிக்கொரு....)


நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...!



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.ஜானகி



தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத்தான்

(தென்றல் காற்றே..)

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

(தென்றல் காற்றே..)

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

(தென்றல் காற்றே..)

ஹரிவராசனம் சுவாமி விஸ்வமோஹனம்

சபரிமலையில் நடைசாத்தும்பொழுது பாடப்படும்
பாடல். மெய்மறக்க வைக்கும் குரலில் மனதை
இதப்படுத்தும் பாடல் உங்களுக்காக






பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஓ ஓ ஓ ஓ ஓ

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே...

(பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளாய்
நூழிலைப் போல் இங்கு பாலுடன்
நெய்யென கலந்திடும் நாள்..

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்த்திட


பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்.

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin




படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.P.ஷைலஜா
இசை: இளையராஜா


கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ...ஆ ஆ...ஆஆஆ...ஆ ஆ...ஆஆஆ ஆஆஆ

செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்...
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்...ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ஆடல் கலையே தேவன் தந்தது....


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது......

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

வண்ண வண்ண மேலாடை ஆஆஆ
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
தேவன் தந்தது தேவன் தந்தது

சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,

விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெந்நிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா..
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!

குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.... தேவன் தந்தது....




படம்: ஸ்ரீராகவேந்திரா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா

Sunayana sunayana ...Aa in nazaaron ko tum dekho





Aa in nazaaron ko tum dekho
Aur main tumhe dekhte hue dekhoon
Aa in .......


Pyari hain phoolon ki pankhudiyan
Par teri palkon se pyari kahan.
Phoolon ki khushboo se ki dosti
Par teri rangon se yaari kahan.
Sunayana - aa khilen phoolon ko tum dekho
Aur main tumhe dekhte hue dekhoon

Unche mahal ke Jharokhon se tum
Amber ki shobha niharon zara
Rangon se rangon ka ye mel jo
Aankhon se man mein utaaro zara

Sunayana sunayana ...
Door asmaanon ko tum dekho
O.. door asmaanno ko
Aur main bas tumhe dekhte hue dekhoon

Lo Din dhala raat hone lagi
Taaron ki duniya mein kho jao tum
Main jaag kar tum ko dekha karoon
So jaao tum thoda so jaao tum
Sunayana ....... Sunayana
Aa mere sapnon ko tum dekho
Aur main tumhe dekhte hue dekhoon
Main bas tumhe dekhte hue dekhoon.

FILM: SUNAYANA
SINGER: K.J.YESUDAS

கலைவாணியே. உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..

கானக்கந்தர்வனில் 100வது பாடல் பதிவாக
இந்த்ப்பாடல்




கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..


உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

உள்ளம் அழுதது உன்னை தொழுதது உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி
க்ண்ணீர் பெருகியதே... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

ஆராரிரோ பாடியதாரோ? தூங்கிப்போனதாரோ யாரோ யாரோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ......


என் தாயோ யாரோ
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?


நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வை பாரு..

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ


பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது தாயே நியாயமா?
உயிர்த்தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்திப் பாத்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்.

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?


ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

O ..... goriyare ..... O goriyare Tere aane se saj gayi humri ye tooti phooti naao

Get this widget | Track details | eSnips Social DNA



O ..... goriyare ..... O goriyare
Tere aane se saj gayi humri ye tooti phooti naao
O tere aane se saj gayi humri ye tooti phooti naao
O ..... goriyare ..... O goriyare
Tere aane se saj gayi humri ye tooti phooti naao
O tere aane se saj gayi humri ye tooti phooti naao

Naiya to humara ghar aangna
Isse hi paana aur maangana
Naiya to humara ghar aangna
Gori ye duae karna zaroor
Majhi se naiyaa ho nahin door
O ..... goriyare ..... O goriyare
Tere aane se saj gayi humri ye tooti phooti naao
O tere aane se saj gayi humri ye tooti phooti naao

Sabko kinare pahunchayega
Majhi to kinara tabhi payega
Sabko kinare pahunchayega
Gahri nadika aur na chor
Lehron se jyada manwa mein shor
O ..... goriyare ..... O goriyare
Tere aane se saj gayi humri ye tooti phooti naao
O tere aane se saj gayi humri ye tooti phooti naao

Apna to nit yahi kaam hai
jaane walon ko salaam hai
Apna to nit yehi kaam hai
Kabhi kabhi aana is naav mein
Ek ghar tera hai mere gaon mein
O ..... goriyare ..... O goriyare
Tere aane se sajgai humri ye tooti phooti naao
O tere aane se sajgai humri ye tooti phooti naao.



படம்: நைய்யா
வருடம்: 1979

பாடியவர் : யேசுதாஸ்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!


Get Your Own Hindi Songs Player at Music Plugin




படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
வரிகள் : வாலி
குரல் : K.J.ஜேசுதாஸ்
------------------------------------------------------------------

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)


யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)


பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
கருவோடு வந்தது, தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார் சொன்னது?
(வாழ்வே)


நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா!


(வாழ்வே)

shyam rang ragaree....





படம்; அப்னே பராயே!
இயக்கம்: பாஸு சேட்டர்ஜி

இசை: பப்பி லஹரி

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

படம்: மீண்டும் கோகிலா.
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் , எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.

நதிக்கரை ஓரத்து நானல்களே



ரொம்ப வருடங்கள் கழித்து தாஸ்ண்ணா, எஸ்.பி.சைலஜா கூட்டணியில் வெளிவந்த இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் ரசிக்கும் படி உள்ளது. தாஸண்ணாவின் பேஸ் குரலும் சைலஜா மேடத்தின் கீச் குரலும் என்னவொரு கான்ட்ராஸ்ட் காம்பினேசன். வித்தியாசமா இனிமையாகத்தான் இருக்கிறது.கேட்டு மகிழுங்கள்

நதிக்கரை ஓரத்து நானல்களே
படம்:காதல் கிளிகள்

Get this widget | Track details | eSnips Social DNA


நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளூங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே

என் நாயகி அழகை பாடுங்களே

தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன

கல்யாண செய்தியை கேட்டவுடன்
என் கால்கள் தொடவில்லையே

கரையை தொடாத அலைகளைப்போல்
உன் கரும்கூந்தல்?? கைகளில் விழுவதென்ன

காதலன் கைகளில் சுகம் பெறவே
என் தோள்கள் சரிந்து விழுந்ததய்யா

நதிக்கரை ஓரத்து நானல்களே

என் நாயகன் புகழை கேளூங்களே

கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்

ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா

மாலையும் கையும்?? வரும் வரைக்கும்
உன் மனதை மடக்க முடியாதா

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாடுங்களே

காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களே