சின்னச் சின்ன ரோஜாப்பூவே

குழந்தைகள் தின சிறப்புப் பாடலாக மலர்கிறது
இந்தப் பாடல்


பூவிழி வாசலிலே திரைப்படத்திலிருந்து மிக
அழகான இந்தப் பாடல் கானகந்தர்வனின் குரலில்.




சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?

சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை?
இள நெஞ்சில் வேதனை

சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?


சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே
என்ன? என்ன? ஆசையுண்டோ?
உள்ளம் தன்னை மூடிவைத்த
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே!
ஊரும் இல்லை பேரும் இல்லை.
உண்மைசொல்லை யாரும் இல்லை.


நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா!
சோலை கிளி போலே என்
தோளில் ஆடடா!
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்


சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?


கண்ணில் காணும் போது
எண்ணம் எங்கோ போகுதய்யா
என்னைவிட்டு போன பிள்ளை
இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததன்று எண்ணுகிறேன்
வாழ்த்து சொல்லி பாடுகிறேன்

கங்கை நீ என்றால் கரை
இங்கு நானடா
வானம் நான் என்றால்
விடிவெள்ளி நீயடா

என் வாழ்வில் நிம்மதி
அது உந்தன் சன்னதி

சின்னச்சின்ன ரோஜாப்பூவே
செல்லகண்ணே நீ யாரு?
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெத்த தாயாரு?
சொல்லிக்கொள்ள வாயுமில்லை
அள்ளிக்கொள்ள தாயுமில்லை
ஏனோ சோதனை
இள நெஞ்சில் வேதனை

कहाँ सी आए भद्रा



Kahan Se Aye Badra
Kahan se aye badara
Ghulata jaye kajara
Kahan se aye badara
Ghulata jaye kajara

Palakon ke satarange deepak
Ban baithe aansu ki jhalar
Moti kaa anamolak heera
Mitti mein jaa Phisala
Kahan se ayee badara

Neend piya ke sang sidhari
Sapanon ki sukhi phulawari
Amrit hothon tak aate hi
Jaise vish mein badala
Kahan se aye badara

Utare megh yaa phir chhaye
Nirday jhonke agana badhaye
Barase hain ab tose sawan
Roe man hai pagala
Kahan se aye badara



1981 ஆண்டு வெளிவந்த ”சஷ்மே பத்தூர்”
திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல்.

இந்து ஜெயினின் வரிகளுக்கு
இசையூட்டியது ராஜ் கமல்.

பாடியது யேசுதாஸ்,ஹைமந்தி சுக்லா

இசைச் சங்கமம்

சில காரணத்தால் கானக்கந்தர்வன் யேசுதாஸ்
இளையராஜா அவர்களின் இசையில் பாடாமல்
இருந்தார்.

இருவரும் பல மெலடி மெட்டுக்களை தந்தவர்கள்.
நினைவை விட்டு நீங்காத பாடல்கள் இன்றும்
நம் நினைவில் தாலாட்டிக்கொண்டிருக்கின்றன்.

இளையராஜாவின் இன்னிசையில் யேசுதாஸ்
அவர்கள் பாடவிருக்கிறார்.




இயக்குனர் மிஷ்கின் அவர்களின் அடுத்த படமாகிய
நந்தலாலாவில் தான் இவர்களின் இசைச்சங்கமாகப்போகிறது.

காதுகளை தீட்டிக்கொண்டு காத்திருங்கள். மெலடி
மெட்டொன்று அதிவிரைவில் வரப்போகிறது.

இளையராஜா அவர்களின் இசையில் யேசுதாஸ் அவர்கள்
பாடிய முந்நாள் பாடலொன்று இந்த நேரத்தில் உங்களுக்காக.

ரெட்டை வால் குருவி திரைப்படத்திலிருந்து
ராஜ ராஜச் சோழன் நான்.

பிரமதவனம் வேண்டும்......

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா எனும் மலையாளத்திரைப்படத்தில்
யேசுதாஸின் இந்தப்பாடல் மிக அருமை.


Get this widget | Track details | eSnips Social DNA