13.சாந்த் ஜைஸே முக்கடே பிந்தியா சிதாரா

Chand Jaise Mukhde...




தமிழில்:


சப் திதியன் கா சந்த்ரமா
ஜோ தேகா சாஹோ ஆஜ்
தீரே தீரே கூங்கடா சர்காவோ சர்காவோ
ஓ ஓ ஓ ஓஒ


சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா
சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா

நஹீன் பூலேகா மேரீ ஜான்
யே சிதாரா வோ சிதாரா
மானா தேரி நஜரோன் மேகூன் எக் அவரா, ஹோ அவரா,
நஹீன் பூலேகா மேரி ஜான்
யெஹ் அவரா, வோ அவாரா.


சாகர் சாகர் மோதி மில்தே பர்பத் பர்பத் பாரஸு
தன் மன் ஐஸே பீகே ஜைஸே பர்ஸே மஹ்வே கா ரஸ்
அரே கஸ்தூரி கோ கோஜ்தா ஃபிர்தா ஹை
எக் பஞ்ஜாரா வோ பஞ்ஜாரா
நனீன் பூலேகா மேரி ஜான்
யெஹ் பஞ்ஜ்சாரா, வோ பஞ்ஜாரா.



கஜ்ராரே ச்ன்சலு நைனோன் மேன் சூரஜ் சாந்த கா டேரா
ரூப் கே இஸ் பாவன் மந்திர் மேன் ஹன்ஸா கரே பஸேரா
பியாசே கீதோன் கி கங்கா கா து ஹி ஹே கினாரா ஹோ கினாரா
நஹீன் பூலேகா மேரி ஜான்
யேஹ் கினாரா, வோ கினாரா.


சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா
சாந்த் ஜைஸே முக்டே பே பிந்தியா சிதாரா

நஹீன் பூலேகா மேரீ ஜான்
யே சிதாரா வோ சிதாரா
மானா தேரி நஜரோன் மேகூன் எக் அவரா, ஹோ அவரா,
நஹீன் பூலேகா மேரி ஜான்
யெஹ் அவரா, வோ அவாரா.







Sab Tithiyan Ka Chandrama
Jo Dekhna Chaho Aaj
Dheere Dheere Ghoongta Sarkao sarkaavoo
oo ooo ooo

Chand Jaise Mukhde Pe Bindiya Sitara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Sitara Woh Sitara
Maana Teri Nazron Mein Main Hoon Ek Aawara, Ho Aawara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Aawara, Woh Aawara


Saagar Saagar Moti Milte Parbat Parbat Paras
Tan Man Aise Bheege Jaise Barse Mahuve Ka Ras
Are Kasturi Ko Khojta Phirta Hai Ek Banjara Ho Banjara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Banjara, Woh Banjara


Kajrare Chanchal Nainon Mein Suraj Chand Ka Dera
Roop Ke Is Paawan Mandir Mein Hansa Kare Basera
Pyase Geeton Ki Ganga Ka Tu Hi Hai Kinara Ho Kinara
Nahin Bhoolega Meri Jaan
Yeh Kinara, Woh Kinara


படம்: சாவன் கோ ஆனே தோ

விரும்பிக் கேட்டது: சுரேகா

12.என் உயிர் நீதானே...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & ஜென்ஸி


ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு



என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே


(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே


அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா


(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்


(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே


ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா


நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்


(என் உயிர் நீதானே.....)

11.காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து

Kaanji Pattuduthi....



காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்


காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்

காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்
அந்த திருமகளும் உன் அழகை பெற வேண்டும்

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்


(தென் குமரி கடலினிலே...)

சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

தேனருவிக்கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவக் குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்
பொய்க்கோபம் கொண்டு நீ விலகிப்போகணும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்


(பூம்புகாரின் நாயகியாம்...)

மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
மாமியார் வாழ்த்தனும் மற்றவர் போற்றனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்
இந்த மாநிலமே உன் புகழை பாடனும்


(காஞ்சிப்பட்டுடுத்தி...)


படம்: வயசுப்பொண்ணு.

பாடியவர்கள்: யேசுதாஸ், சாவித்திரி

பாடலாசிரியர் : முத்துலிங்கம்.

இசை: மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதன்.

10.கானக்கந்தர்வனை ஹிந்திக்கு கொண்டு சென்ற படமும் பாடலும்.

1976 ஆம் ஆண்டு வெளிவந்து சிறந்த பாடகருக்கான
விருதை யேசுதாஸ் அவர்களுக்கு பெற்று தந்த
ஹிந்தி திரைப்படம் ”சிட் சோர்” (CHIT CHOR).

யேசுதாஸின் முதல் ஹிந்திப் படமும் இதுதான்.


கோரி தேரா காவ் படா பியாரா
Gori Tera Gaon bada pyara




mp3 version

Gori Tera Gaon.mp3



ஹிந்தி பாடல் என்பதால் ஆங்கிலத்தில்
பாடல் வரிகள்( தமிழிலும் முயற்சித்துள்ளேன்
தவறு இருந்தால் மன்னிக்கவும்)

Gori Tera Gaon Bada Pyara
Maein To Gaya Maara, Aake Yahan Re
Us Par Roop Tera Saada
Chandrama Jyon Aadha, Aadha Jawaan Re
Gori Tera Gaon...

கோரி தேரா காவுன் படா பியாரா
மேன் தோ கயா மாரா, ஆகே யஹான் ரே
உஸ் பர் ரூப் தேரா சாதா
சந்த்ரமா ஜோ ஆதா, ஆதா ஜவான் ரே

(கோரி தேரா காவுன்....)

Ji Karta Hai Mor Ke Paon Mein
Payaliya Pehna Doon
Kuhu Kuhu Gaati Koyaliya Ko
Phoolon Ka Gehna Doon
Yahin Ghar Apna Banane Ko Panchi Kare Dekho
Tinke Jama Re, Tinke Jama Re
Gori Tera Gaon...

ஜீ கர்தா ஹை மோர் கே பாவுன் மேன்
பாயலியா பெஹனா தூன்
குகூ குகூ காதி கோயலியா கோ
ஃபூலோ கா கெஹனா தூன்
யஹின் கர் அப்னா பனானே கோ பஞ்சி கரே தேகோ
தின்கே ஜமா ரே, தின்கே ஜமா ரே.

(கோரி தேரா காவுன்...)

Rang Birange Phool Khile Hain
Log Bhi Phoolon Jaise
Aa Jaye Ek Baar Yahan Jo
Jayega Phir Kaise
Jhar Jhar Jharte Hue Jharne, Man Ko Lage Harne
Aisa Kahan Re, Aisa Kahan Re
Gori Tera Gaon...

ரங் பிரங்கே பூல் கிலே ஹேன்
லோக் பீ பூலோன் ஜைஸே
ஆ ஜாயே எக் பார் யஹான் ஜோ
ஜாயேகா ஃபிர் கைஸே?
ஜர் ஜர் ஜர்தே ஹுயே ஜர்னே,
மன் கோ லகெ ஹர்னே
ஐஸா கஹான் ரே, ஐஸா கஹான் ரே.

(கோரி தேரா காவுன்...)

Pardesi Anjaan Ko Aise
Koi Nahin Apnaata
Tum Logon Se Jud Gaya Jaise
Janam Janam Ka Naata
Apni Dhun Mein Magan Dole Log Yahan Bole
Dil Ki Zuban Re, Dil Ke Zuban Re
Gori Tera Gaon Bada...

பர்தேசி அஞ்சானு கோ ஐஸே
கோயி நஹீன் அப்னாதா
தும் லோகோன் ஸே
ஜுடு கயே ஜைஸே
ஜனம் ஜனம் கா நாதா
அப்னி துன் மேன் மகன் டோலே
லோக் கஹான் போலே
தில் கி ஜபான் ரே, தில் கி ஜபான் ரே

(கோரி தேரா காவும் படா...)

9. காக்கைச் சிறகினிலே நந்தலாலா....!

Get this widget Track details eSnips Social DNA


படம்: ஏழாவது மனிதன்
பாடியவர்:K.J.ஜேசுதாஸ்
இசை: L. வைத்தியநாதன்
இயக்கம்:K.ஹரிகரண்
வருடம்:1982

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

8. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...




நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆ ஆ ஆ ஆ..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...


பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி

கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.

யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,

கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

**********************************

பாடல் வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா

7. குரலில் ஜாலம் காட்டும் யேசுதாஸ்



இந்த வீடியோவைப் பாருங்கள்.

அப்பா ஜெமினிக்காக பாடியிருப்பதும் யேசுதாஸ்.

மகன் கமலுக்கும் அவரே பாடியிருந்தாலும்

குரலில் காட்டும் வித்தியாசம்..

அந்தக் குரலுக்கு இருக்கும் மாயத்தில்

நாம் மெய் உருகித்தான் போவோம்.

6. மஹா கணபதிம்



மஹா கணபதிம்..

ஸ்ரீ மஹா கணபதிம்

ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி

மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி

மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி


மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .

வஷிஷ்ட வாம தேவாதி வந்தித

மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி .

வஷிஷ்ட வாம தேவாதி வந்தித.

மஹா கணபதிம்... ஆ ஆ ஆ...



மஹா தேவ சுதம்..... ஆ ஆஅ ஆ

மஹா தேவ சுதம் - குரு குக நுதம்.

மஹா தேவ சுதம் - குரு குக நுதம்.

மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்.

மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதக்ப்ரியம்

மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதகப்ரியம்,

மஹா கணபதிம். மனஸா ஸ்மராமி
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித மஹா கணபதிம்

****************************************************
படம்: சிந்து பைரவி.
ராகம். நாட்டை
முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் கிருதி.
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்.

5. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்..!

படம்: நல்லவனுக்கு நல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ் & மஞ்சுளா






உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்


(உன்னைத்தானே...)

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?



என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

(என்னத்தானே...)

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது


பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

(என்னத்தானே...)

4. ஆகாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ...



ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!

ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!

மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.

(ஆஹாய வெந்நிலாவே)


தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று.
தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று


இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )



தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?
இசை வீணை வாடுதோ? இதமான கைகளில் மீட்ட!
ஸ்ருதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட!
(ஆகாய வெண்ணிலாவே)


படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், உமா ரமணன்

3. பொய்யின்றி மெய்யோடு....



பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.- சபரியில்
ஐயனை நீ காணலாம்.

(பொய்யின்றி மெய்யோடு)

ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.



அவனை நாடு
அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் - ஐயப்பன்
உன்னை புகழோடு
வாழவைப்பான்- ஐயப்பன்

இருப்பது காடு
வணங்குது நாடு அவனைக்
காணத்தேவை - பண்பாடு
ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.



பூஜைகள் போடு
தூய அன்போடு
பெயரோடு
வாழவைப்பான் ஐயப்பன் - நல்ல
பெயரோடு வாழவைப்பான் ஐயப்பன்.


அனைவரும் வாருங்கள்
ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும்
அன்பரை எல்லாம்
வாழவைப்பான்.

அருள் வேண்டும்
அன்பரை எல்லாம்
வாழவைப்பான்

ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.

பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டுபோனால்
ஐயனை நீ காணலாம்- சபரியில்
ஐயனை நீ காணலாம்.


ஐயப்பா சுவாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா.
சரணம் ஐயப்பா. சரணம்... ஐய்யப்பா..

2. ஹரி வராசனம்.

ஐயப்பனின் நடை சாத்தும்போது பாடும் இப்பாடல்
கரோகே போல் ஆங்கிலத்தில்.




ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வமோஹனம்
ஹரிததீச்வரம் ஆராத்ய பாதுகம்.
அரிவிமர்த்தனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.
(சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா)


சரணகீர்த்தனம் ஸ்வாமி சக்தமானஸம்,
பரணலோலுபம் ஸ்வாமி நர்த்தனாஸம்.
அருண பாஸுரம் ஸ்வாமி பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ப்ரணய ஸத்யகம் ஸ்வாமி ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம் ஸ்வாமி ஸூப்ரபாஞ்சிதம்.
ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தன்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.



துரக வாஹனம் ஸ்வாமி ஸுந்தரானனம்,
வரகதாயுதம் ஸ்வாமி வேத வர்ணிதம்.
குருக்ருபாகரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

திரி புவனார்ச்சிதம் ஸ்வாமி தேவதாத்மகம்
த்ரிநயன்ம் ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசிகம்.
த்ரிதச் பூஜிதம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


பவபயா பஹம் ஸ்வாமி பாவுகாவஹம்
புவன மோஹனம் ஸ்வாமி பூதி பூஷனணம்.
தவள வாஹனம் ஸ்வாமி திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


களம்ருது ஸ்மிதம் ஸூந்தரானனம்
களப கோமளம் ஸ்வாமி காத்ர மோஹனம்.
களபகேஸரீ ஸ்வாமி வாஜி வாஹனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ச்ரித ஜனப்ரியம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸ்வாமி ஸாது ஜீவனம்.
ச்ருதி மனோஹரம் ஸ்வாமி கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா.

********************************************************

A SLOW SONG FOR LORD AYYAPPAN,SUNG BEFORE CLOSING THE SANCTUM DOORS OF LORD AYYAPPAN,THE PRIEST SINGS THE HARIVARASNAM BY THE TIME THE HARIVARASANAM COMES TO AN END NO ONE IS LEFT IN THE SANCTUM EXCEPT FOR THE MAL SAANTHI AND FINISHES THE HARIVARASANAM CLOSES THE SANCTUM DOORS OF LORD AYYAPPAN AND LEAVES THE PLACE

1. திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே..

SwamiAyyappan-Thir...




திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்குதிருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஉரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணாஇரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்றுஇந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணாதேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயேகணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயேஅனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனிவருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)


ஸ்ரீமன் நாராயணாஸ்ரீபதி ஜெகன்னாதாவருவாய்
திருமாலே - துணைதருவாய்
பெருமாளே.

***********************************************************
படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்