அன்பிலார் எல்லாம் தமக்குரியர்.....




Get this widget | Track details | eSnips Social DNA



அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.



கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..



பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்


இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்




படம்: பல்லாண்டு வாழ்க
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

இசை: கே.வி.மகாதேவன்

வங்காளக் கடலே!



வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!


வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே ....


போட்டானே பாணம் பொன்மாலை நேரம்

ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலை
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலை


கள்ளூரும் பானே உன்னாலத்தானே
உன்னாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தூங்காது தாங்காது என் வாலிபம்.

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கானக் கந்தர்வனின் குரலில் இந்தப் பாடல்
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்.
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின்
இசையமைப்பில் மனமத லீலை திரைப்படத்திலிருந்து
இதோ இந்தப் பாடல்




மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.

மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.



இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.


பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்

அழகினை புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்.

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.


மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

Jaaneman jaaneman tere do nayan




Get this widget | Track details | eSnips Social DNA





(Jaaneman jaaneman tere do nayan
Chori chori leke gaye dekho mera man
Jaaneman jaaneman jaaneman
Mere do nayan, chor nahi sajan
Tumse hi khoya hoga kahi tumhaara man
Jaaneman jaaneman jaaneman) -2

(Tod de dilo ki doori, aisi kya hai majboori
Dil dil se milne de
Jaa, abhi to huwi hai yaari, abhi se hi beqaraari
Din to zara dhhalne de) -2
Yahi sunte, samajhte, guzar gaye jaane kitne hi saawan
Jaaneman jaaneman...
Mere do nayan…

(Sang sang chale mere, maare aage peechhe phere
Samjhu main tere iraade
Doshh tera hai ye to, har din jab dekho
Karti ho jhoothhe waade) -2
Tu na jaane, diwaane, dikhaau tujhe kaise main ye dil ki lagan
Jaaneman jaaneman ...
La la ..., Mere do nayan…

(Chhedenge kabhi na tumhe, zara batlaado hame,
Kab tak ham tarsenge
Aise ghabhraao nahi, kabhi to kahi na kahi
Baadal ye barsenge) -2
Kya karenge baraske, ke jab murjhaayega ye saara chaman
Jaaneman jaaneman...
La la ..., Mere do nayan...



choti si baath.

yesudas, Asha bonsle