Tujhe dekh kar jag vaale par



பாடலைக் கேட்க

Tujhe dekh kar jag vaale par
yakiin nahiin kyuun kar hogaa
Tujhe dekh kar jag vaale par
yakiin nahiin kyuun kar hogaa
jisakii rachana itani sundaru
vo kitanaa sundar hogaa
vo kitanaa sundar hogaa
oooo... aaaaa ....


tujhe dekhane ko main kya har
darpan tarasaa karataa hai
jyon tulsii ke biravaa ko har
aangan tarasaa karataa hai
har aangan tarasaa karataa hai

ang ang thera raski kanga
hhoo hoo

roopuka vo saagar hoga.
jisakii rachana itani sundaru
vo kitanaa sundar hogaa
vo kitanaa sundar hogaa


oooooooooooo....



raag rang ras kA sangam
aadhar tu prem kahani ka
mere pyaase man mein yuun utari
jyon ret mein jharanaa pani ka
jyon ret mein jharanaa pani ka


apana ruup dikhaane ko ...
apana ruup dikhaane ko tere
ruup mein khud iishvar hogaa
jisakii rachana itani sundaru
vo kitanaa sundar hogaa
vo kitanaa sundar hogaa
vo kitanaa sunder hogaa

ooooo... aaaaa.....




FILM: SAWAN KO AANE DO
YEAR: 1979
MUSIC DIRECTOR: RAJKAMAL
SINGER: K.J.YESUDAS

அந்தமானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆஹா.... ஆஹா..ஆஅ
அந்தமானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்..


இந்த மேக கூந்தல் கலைகள்
காதல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்.

அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னொடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த காதல் பெண் தூவும் பன்னீர்
(அந்தமனைப் பாருங்கள்)


நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ ராக சொர்கம்
இனி பேச என்ன வெட்கம்???

அந்த மானை பாருங்கள்)


இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை?
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்..

உந்தன் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேணும் உலகில்
அந்த மானைப்பாருகில் அருகில்.

அந்த மானை பாருங்கள்...

படம்: அந்த மான் காதலி
1977
இயக்கம். முக்தா ஸ்ரீனிவாசன்

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி



கண்மணியே ராதை எனும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க கவலைகளை விட்டு விடு
காற்ச
ங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் நடை தான் பயில
கத்தும் கடல் நீரலை போல் இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது இமை தான் விரிய

காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
முன்னம் பல ஜென்மம் வழியே உண்டானது உன் உறவே
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

தாக்கு தணகு தரிகிட தகதிமி தீக்கு தணகு தரிகிட தகதிமி
தகிட தீம்த தாம் தாம் ததீம்த தீம்த ஜணுத தாம் தாம் ததீம்த
தாம் தரிகிடதாம் ததீம்த ததீம்த
தீம் தரிகிடதை ததீம்த ததீம்த
தாம்த தகிடதக தாம்
தீம்த தகிட தக தீம்

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
காத்திருப்பான் கை அணைக்க காதலியா
ல் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க காதலியா
ல் மெய் அணைக்க
கண்ணன் மனம் அந்தப்புரமே வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே அவன் தாள் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்......காதல் வேதம்

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்

படம் : வருஷம் 16
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து


Get Your Own Hindi Songs Player at Music Plugin



தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ... மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ


தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ..
அந்த தேவலோக மன்னவனும் நீயோ...


வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
அசைந்து.. தவிழ்ந்து ...அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓஒ

(தங்கத்தில்...)


முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து.. கனிந்து.. சிரித்து குலுங்கும் கனியாகவோ..




எந்தன் மணக்கோயிலில் தெய்வம் உன்னை காணுகிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்
இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காகவே.
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க.. கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே...

(தங்கத்தில்....)


படம்: மீனவ நண்பன்

பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்