மதியம் திங்கள், டிசம்பர் 5, 2011

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை



//வரி போடாத அரசாங்கம் இல்ல .. பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல ..
கண்ணுக்குள்ள சுமந்தேன் .. ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்//

இனிமையான சோகப்பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


படம்: மக்கள் ஆணையிட்டால்
நடிகர்கள்:விஜயகந்த், ரேகா
இசை:எஸ்.ஆ.ராஜ்குமார்
இயக்குநர்: ராம நாராயணன்.

ரொம்ப நாள் கழித்து தாஸண்ணாவின் குடிகாரன் பாட்டு சில மெட்டுக்களுடன்
இது போன்ற பாடல்கள் மிகவும் அருமையாக பாடியிருப்பார். ரொம்ப ரசிச்ச பாடல்
நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

படம்: மக்கள் ஆணையிட்டால்
பாடியவர்: டாக்டர்.கே.ஜே. யேசுதாஸ்.

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் ஹ்ஹ

பஞ்சுப்பொதி பக்கத்தில தீயும் இருக்கு
அது பத்தவில்ல பாசம் எனும் ஈரம் இருக்கு
நெஞ்சுக்குள்ள இன்னும் கூட நேசம் இருக்கு
என்னை வஞ்சம்ன்னு தள்ள என்ன நியாயம் இருக்கு
வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல

வரி போடாத அரசாங்கம் இல்ல
பழி போடாத ஒரு பொண்ணும் இல்ல
கண்ணுக்குள்ள சுமந்தேன்
ஒரு சொல்லுக்குத்தான் துடிச்சேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்

சொத்துக்காக பரமேசன் மண்ணை சுமந்தான்
ஏசு தத்துவத்தை காப்பாத்த சிலுவை சுமந்தான்
பத்து மாசம் என் தாயும் என்னை சுமந்தாள்
நான் பட்ட கடன் தீரவில்லை உன்னை சுமந்தேன்
என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை

என் தேகம் எனக்கு பாரமில்லை
உன் சந்தேகம் எனக்கு தாளவில்லை
துண்பத்துக்கும் சிரிச்சேன்
அடி அன்புக்குதான் அழுதேன்

ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன்
ராகம் இல்ல.... தாளம் இல்ல ரானும் பாட்டு படிச்சேன்
பாவப்பட்ட கண்மணியே பழியை தானே சுமந்தேன்.


ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை ராஜானாக இருந்தேன் பாடல் இங்கே

மதியம் திங்கள், நவம்பர் 14, 2011

வாழ்த்துக்கள் கானக்கந்தர்வனே!!

கானக்கந்தர்வன் பாடகனாக அவதாரம் எடுத்து இன்றோடு 50 வருடங்கள் முடிகின்றன.
யேசுதாஸ் அவர்கள் தாய் மொழி மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு,
கன்னட,பெங்காலி, உருது, ஹிந்தி, ஒரியா,குஜராத்தி, துலு, ரஷ்ய மற்றும் மராத்தி
மொழியில் இதுவரைக்கும் 50,000 பாடல்கள் பாடியிருக்கிறார்.

கடந்த 5 தசாப்தங்களாக தனது மயக்கும் குரலால் நம்மை மனதுக்கு
இதமளித்து வரும் இந்நந்நாளில் அவருக்கு கானக்கந்தர்வன் வலைப்பூவின்
சார்பில் வாழ்த்துக்கள். பத்மபூஷன் போன்ற பல விருதுகளையும்,
சிறந்த பாடகருக்காக பல மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.





மதியம் திங்கள், நவம்பர் 7, 2011

மானிட சேவை துரோகமா???

இன்று பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்தநாள். உன்னால் முடியும் தம்பி
படத்தில் யேசுதாஸ் அவர்கள் பாடிய இந்த அருமையான பாடல்
கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவாக வெளிவருகிறது.

ஒரு அருமையான கர்னாடக கச்சேரி போன்றே தனி ஆவர்தனம்
என கலக்கல் பாட்டு இது.



மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்

வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.......
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா.

மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா... ஆஆஆ

வீதி வீணைகளில் தந்தி சிந்தும்
இசை மனமுருகும்

நாத வீணையில் தினம் கேட்டு கேட்டு
நான் அழுதேன்.



படம்: உன்னால் முடியும் தம்பி
பாடியவர் : யேசுதாஸ்
இசை: இளையராஜா

மதியம் திங்கள், அக்டோபர் 17, 2011

அடி கானக்கருங்குயிலே.....



மாப்பிள்ளை நல்ல புள்ள ஆமா.. ஆமா..ஆமா

மணப்பொண்ணு சின்னப்பொண்ணூ
மனம் போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது
கனவும் பலிச்சது கல்யாணம் முடிஞ்சது

தானத்தந்தர தான

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

ஜாதி ஆண்ஜாதி இவ உன் பொண்ஜாதி
இனிமே வேறேதும் ஜாதி இல்ல
பாதி உன் பாதி மானம் மருவாதி
நாளும் காப்பாத்தும் கன்னிப்புள்ள
சொன்னதைக்கேளு மன்னவன் தோளு
இன்பத்தை காட்டும் பாருபுள்ள
சிந்திச்சுப்பாத்து சொந்தத்தைச் சேத்து
பெத்துக்க வேணும் முத்துப்புள்ள

நீதான் இல்லாது நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக்குள்ள
பாலும் நல்லால்ல பழமும் நல்லால்ல
பசிக்கும் ஏதோ ஏக்கதுல
அடி- பரிமாறு மச்சானைப்பாத்து
பாய்போட்ட கூட்டுக்குள்ள

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

பாசம் அன்போட பழகும் பண்போட
நாளும் நீ எந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனிஉந்தன் கண்ணுக்குள்ள

சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்னப்பொண்ணு
இனிமே ரண்டல்ல இதயம் ஒண்னாச்சு
இரவும் பகல் எல்லாம் இன்பமுண்டு
நினைச்சா நெஞ்சல்லாம் நெரஞ்சு பொங்காதோ
நெதமும் சுகமுண்டு சொர்கமுண்டு
ஒரு இலைபோட்டு போடாத சோறு
எடுத்துண்ணும் நேரம் இன்று

ஆடி கானக்கருங்குயிலே
கச்சேரி வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து
வெச்சு கைராசி பாக்கப்போறேன்

இனி மனசெல்லாம் மத்தாப்பு
போல மலராக தூவுமம்மா
இனி வருங்காலம் துன்பங்கள்
நீங்கி மலர் மாலை போடுமம்மா

ஆடி கானக்கருங்குயிலே கச்சேரி
வைக்கப்போறேன்
ஒண்னக் கணக்காக சேத்து வெச்சு
கைராசி பாக்கப்போறேன்


படம்:பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

மதியம் வெள்ளி, அக்டோபர் 14, 2011

door hamse

Bommelenni chesina...





Film: BObbili dora

sung by: yesudas

Music: koti

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா...




சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மத காவியம் மூடியதேன்
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
கீர்த்தனை பாடியதேன்.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு


தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே!
என் உயிர் தேசத்து காவலனே!

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடம் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்...
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

படம்: பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: யேசுதாஸ். சுசீலா

மதியம் புதன், செப்டம்பர் 21, 2011

இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா





கானகந்தரவன் திரு.கே.ஜே.யேசுதாஸண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களூக்கு பாடீய இனிய கானங்கள் எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் சென்னை வானொலி ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அழகிய கவிதை தொகுப்புக்கள் கோவை வானொலி ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அவரின் தொகுப்புக்களை இங்கேயும் ஒலிபரப்புகிறார்கள் இதோ நான் நேற்று ரசித்த தொகுப்பு நீண்ட நாள் கழித்து அவரின் கவிதை
தொகுப்புகளூடன் இனிய பாடல்களையும் கேட்டேன் இதோ இணையதள ரசிகர்கள் உங்கள் செவிக்கும் விருந்து. கேட்டு மகிழுங்கள் உங்கள் உன்னதமான உணர்வுகளையும் எழுதுங்கள். இந்த ஒலித்தொகுப்பை திறம்பட வழங்கிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி.

1.என்னை விட்டால் யாரும் இல்லை
2.நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
3.போய்வா நதியலையே
4.இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
5.என்ன சுகம் என்ன சுகம்
6.விழியே கதை எழுது
7.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
8.அழகெனும் ஓவியம் இங்கே
9.இதுதான் முதல் ராத்திரி

மதியம் புதன், ஆகஸ்ட் 31, 2011

வினை தீர்க்கும் நாயகனே வினை தீர்க்கும் நாயகனே




வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே

வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!

கஸ்தூரி மஞ்சள் உமையாளின் கைபட்டு
உருப்பெற்று உயிர் பெற்று கணபதியானாய்
உலகின் அதிபதியானாய்
நீயோ தாய் காத்த தனயன் உன்
தலை கொய்த பரமன் கஜராஜன் தலைவைத்த
கஜபதியானாய் உலகின் அதிபதியானாய்

உனை நாடும் பக்தர்க்கு உன் கர்ப்பகிரஹம்
உள்ளே அமர்ந்துள்ள நீயே சொர்க்கம்
எப்பூஜைக்கும் நீ அகரம் உனக்குத் தோப்புக்கரணம்
நான் போட நல் வாழ்வு அருளனும்

வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே......

வானாக மண்ணாக நீராக காற்றாக
நெருப்பாக உருவான கணநாயக -பஞ்சமுக நாயக
நீ என் ஊனாக உணர்வாக உடலாக உயிராக
உறவோடு உறவான குணதாயக - பிரணவ அருள்நாயக
பிறப்பே இல்லானே எடுத்துக்கொள்ளு
இப்பிறப்பில் தான் முக்தியை கொடுத்தருளு
உன் தும்பிக்கை என் அபயம்
என் வாழ்க்கை உன் உபயம்
நான் உன்னை பாட பக்தி உதயம்

வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே
வினை தீர்க்கும் நாயகனே
வணங்கித் துதிப்பேன் விநாயகனே

வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!!
விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே
வினை தீர்க்கும் நாயகனே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே
வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!

பாடியவர் : யேசுதாஸ்
பாடல் இசை: கங்கை அமரன்

மதியம் வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

Yesudas English Song Ahimsa Ahimsa Ahinsa





கானகந்தர்வன் குரலில் அருமையான ஆங்கிலப்பாடல்.
இசையின் அடுத்த பரிமாணமாக இசையையே மொழியாக கொண்ட கந்தர்வனுக்கு
இந்த பதிவு சம்பர்ப்பணம்.


படம்: காந்தி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

மதியம் வியாழன், ஆகஸ்ட் 25, 2011

Latin song by Dr.K.J.Yesudas



super hit telugu song



பூ பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது



பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

சபலம் வந்து சேர்ந்த காதல் சாபமானது
அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது
பருவம் வந்த போது காதல் நியாயமானது
பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது
அழகு என்பது மெழுகை போன்றது
அன்பு என்பது விளக்கைப்போன்றது
அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது.....

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது

பறவைப்போல பறந்த வானில் பறந்து செல்கின்றோம்
பசியைக்கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம்
உறக்கம் நம்மை பிரிப்பதில்லை தூங்கிக்கொள்கிறோம்
ஒருவர் கண்ணில் ஒருவர் மூடிக்கொள்கிறோம்

மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம்
மழலை பேசியே மடியில் சாய்கிறோம்
இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம்

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது.

பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது.......

படம்: கதாநாயகன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: சந்திரபோஸ்

மதியம் சனி, ஆகஸ்ட் 6, 2011

முத்தமிழ்க் கவியே வருக.....முக்கனி சுவையே வருக





முத்தமிழ்க் கவியே வருக
முக்கனி சுவையே வருக
முத்தமிழ்க் கவியே வருக
முக்கனி சுவையே வருக
காதல் எனும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது

முத்தமிழ்க் கலையே வருக
முக்கனி சுவையும் தருக
காதல் எனும் தீவினிலே
காலங்கல் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக.. ஓஓ


காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்

மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
தேனோடு நீ ஆட ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள் நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ

ஆஆ... முத்தமிழ் கலையே வருக
முக்கனிச்சுவையும் தருக

சங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..ஆ

முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ ஓ ஓ
படம்: தர்மத்தின் தலைவன்

இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

மதியம் புதன், ஆகஸ்ட் 3, 2011

DARI CHOOPINA DEVATHA I CHEYEI ENNADU VEEDAKA....



దారి చూపిన దేవతా
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA (2)
janma janmaku tODugA nA dAnivai nuvvu naDichirA
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

manasulEni Silanu nEnu nuvvu chUsina ninnalO
mamata telisi manishinaiti challani nI chEtilO
kannu terichina vELalO nIkEmi sEvanu chEtunu
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

marapu rAdu mAsipOdu nEnu chEsina drOhamu
kalana kUDa maruvanammA nuvvu chUpina tyAgamu
prEma nErpina pennidhi A prEma ninu dIvinchani
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA
janma janmaku tODugA nA dAnivai nuvvu naDichirA
dAri chUpina dEvatA I chEyi ennaDu vIDakA

படம்: கிருஹப்ரவேசம்,

பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

மதியம் செவ்வாய், ஆகஸ்ட் 2, 2011

வானமழைப்போலே புதுப்பாடல்கள்..... கானமழை தூவும் முகில் ஆடல்கள்.



ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்...

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாறையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சம் இசையால் சாந்தி பெறும்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது

குரலில் தேன்குழைத்து குயிலைப் படைத்தவர் யார்?
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்?
அலையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகின்றேன்

வானமழைப்போலே புதுப்பாடல்கள்
கானமழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது



படம்: இது நம்ம பூமி,
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

மதியம் திங்கள், ஆகஸ்ட் 1, 2011

வேதம் நீ..இனிய நாதம் நீ





வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)
நிலவு நீ கதிரும் நீ..அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ..இனிய நாதம் நீ (2)


கருணை மேவும் பூவிழிப்பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய் (2)
இளைய தென்றல் காற்றினிலே..ஏ...
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

(வேதம் நீ..)

அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் (2)
தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ(2)
மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அறியும் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

(வேதம் நீ..)

படம்: கோயில்புறா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா

மதியம் புதன், ஜூலை 27, 2011

மனதில் உறுதி வேண்டும்....வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNA



மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்.....

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்.....

படம்: மனதில் உறுதி வேண்டும் (1987)

பாரதியார் பாடலுக்கு இசை அமைத்தது இளையராஜா.

குரல் கொடுத்தது : கே.ஜே.யேசுதாஸ்

மதியம் செவ்வாய், ஜூலை 26, 2011

ரவிவர்மன் எழுதாத கலையோ!!!!

Get this widget | Track details | eSnips Social DNA



ல லாலலலால லலா

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ...
கரை போட்டு நடக்காத நதியோ

ஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....

விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானம் ஆகும்
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாரும் மலர்ப்பந்தல் ஆகும்

கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

ஆ...ஆ...ஆ.....ஆ

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போல் உனை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் இரண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதிக்கொள்ளும்
ஆ...ஆ...ஆ.....ஆ

ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ
கவிராஜன் எழுதாத கவியோ...
கரை போட்டு நடக்காத நதியோ

ஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....

படம் : வசந்தி(1988)
இசை: சந்திரபோஸ்

பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ்,

மதியம் திங்கள், ஜூலை 25, 2011

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்






Get this widget | Track details | eSnips Social DNA

ஆ...ஆஅ...ஆ...ஆஆஆ.....ஆ..ஆஅ.
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை.

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்....

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் இன்னும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

தொடவேண்டி கைகள் ஏங்கும்...
படவேண்டும் பார்வை எங்கும்

இந்தப் பார்வை ஒன்று போதும்...
போதும் -இடைவேளை மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய்ப்போகும்

இந்தப் பார்வை ஒன்று போதும்...


தயாரத்தய்ய தய்ய தயார தயாரதந்தம்

கண்னால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

மடிமீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள்காலம்....
மடிமீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள்காலம்....

பலகோடி காலம் வாழ
பனித்தூவி வானம் வாழ்த்தும்

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்....
ராகம் பல நூறு பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை.


படம் : உன்னை நான் சந்தித்தேன்.
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்

மதியம் வியாழன், ஜூலை 21, 2011

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

Get this widget | Track details | eSnips Social DNA

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

ஆ....ஆ....ஆ...ஓ...ஓ.ஓ

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழித்தேடி தேர்வந்ததோ!!

தொடும் உறவானது... தொடர்கதையானது!!
இந்த நாதம் கலையாத இசையானது.

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

ஆ....ஆ....ஆ.....ஆ....
ல்ல ல்லா ல்ல்லால்லா

பனிதூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனிதூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அனைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது.... கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது

மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா... துணை நீயல்லவா!!!
அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா!!!

லலலாலலாலால்லாலா

படம் : ஒரு குடும்பத்தின் கதை
பாடியவர். கே.ஜே.யேசுதாஸ்
இசை: சங்கர் கணேஷ்

மதியம் புதன், ஜூலை 20, 2011

கொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே



கொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே

Get this widget | Track details | eSnips Social DNA

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!



ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே....
சுகம் உறவாட தேடுதே .....
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

மாலை நேரக் காற்றில்
அசைந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
என ஆளும் தெய்வம் நீயே!!

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை,
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே!!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம், காதல் என்னும் கீதம்
ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம்- உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி
இசை: இளையராஜா

மதியம் ஞாயிறு, மே 15, 2011

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி



இனிமையான பக்தி பாடலின் ஆல்பம் பற்றிய தகவல்கள் தெரியவில்லை தாஸண்ணா ரசிகர்கள் தரலாமே?

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

சங்கீத சாகித்ய ஸ்வரலய ஞானம்
சங்கீத சாகித்ய ஸ்வரலய ஞானம்
சாரீரம் வளம் பெறும் இம்மையில் சேரும்
சாரீரம் வளம் பெறும் இம்மையில் சேரும்
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

மதுரை அரசி மீனாட்சி தேவி
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் தெரியும் இசைப்பாடும்
மதுரை அரசி மீனாட்சி தேவி
மணிக்கரம் தெரியும் இசைப்பாடும்

கன்னித்தமிழ் தேனே கருணை புரிவாய்
கன்னித்தமிழ் தேனே கருணை புரிவாய்
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தரவேண்டும்
உடலில் உறுதி இசைக்கு வேண்டும்
ஒழுக்கமும் நேர்மையும் தரவேண்டும்

மாளவன் சோதரி உமா மகேஸ்வரி
மாளவன் சோதரி உமா மகேஸ்வரி
மங்கலம் தூங்கும் ஸ்ரீபுவனேஸ்வரி
மங்கலம் தூங்கும் ஸ்ரீபுவனேஸ்வரி

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி
வாழ்வில் உன்னை பாடும் வரம் தருவாய் அம்மா
நலம் தருவாய் என் தாயே மீனாட்சி

மதியம் புதன், ஏப்ரல் 20, 2011

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்......




ஆ...ஆ...ஆஆ.


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.


பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன?
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன?
ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்.
மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்.
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி..
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்
நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூரட்டுமா
கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயமல் பாயுதம்மா

பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

படம்: எங்க முதலாளி
பாடியவர்கள்:கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

மதியம் புதன், ஏப்ரல் 6, 2011

ஏதோ நினைவுகள்.... கனவுகள்




ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

மார்பினில் நானும் மாராமல் சேரும்
காலம் தான் வேண்டும்...ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்....ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்...ம்ம் சேரும் நாள் வேண்டும்.

ஏதோ நினைவுகள்.... கனவுகள் மனதிலே மலருதே!!!
காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே!!
தினம் காண்பது தானேதோ!!!!

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்...ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா... ஆனந்தம்...
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும்..ம்ம். ஏக்கம் உள்ளாடும்...ம்ம்


படம்: அகல்விளக்கு,
பாடியவர்:கே.ஜே யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா

மதியம் வியாழன், பிப்ரவரி 24, 2011

அகரம் இப்போ சிகரம் ஆச்சு...!



படம்: சிகரம்
பாடல்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: எஸ்.பி.பி


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

(அகரம் இப்போ...)

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ...)

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ...)

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே?
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ...)

மதியம் புதன், ஜனவரி 19, 2011

ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுப்போல் வாழ்ந்திடவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin


ஆசை ஆசையாய் இருக்கிறதே
இதுப்போல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே
இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம்
அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்
சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்
நிரந்தர ஆனந்தம்
(ஆசை..)

நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள்
தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம்
தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி
கோவிலை போல மாற்றிடுவோம்
அன்னைக்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும்
சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே
(ஆசை..)

பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வலைந்திடுவோம்
நாணலை போல் தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்
(ஆசை..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: K J ஜேசுதாஸ்