மதியம் திங்கள், டிசம்பர் 28, 2009

வெண்ணிலாவின் தேரில் ஏறி...




வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!!

மானமுள்ள ஊமைபோல
நானும் கேட்க கூசி நின்றேனே!


நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டு நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!


அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!



காலழகும் மேலழகு கண்கொண்டுக் கண்டேன்
அவள் நூல் அறியும் இடை அழகும் நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....

அவள் சிக்கெடுக்கும் கூந்தல் சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல்
கொள்கை மாறாது.

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....




பாடலின் எம்பீ3 வடிவுக்கு

படம்: டூயட் (1994)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரி: வைரமுத்து
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்

மதியம் திங்கள், நவம்பர் 30, 2009

ஒரு எழை வெச்ச வாழை



மண்ணுக்கேத்த மைந்தன் படத்தில் தாஸண்ணா அவர்கள் பாடிய ஒரு செமி சோகப்பாட்டு ரொம்ப நாட்களாக என் கோப்பில் இருந்தது இன்று தான் இந்த தளத்தில் பதிய நேரம் கிடைத்தது. இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:மண்ணுக்கேத்த மைந்தன்
பாடியவர்: டாக்டர் கே.ஜே.யேசுதாஸ்
நடிகர்:ராமராஜன்
இசை:தேவா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
அதை காலை ஒடித்தவன் கடவுள் என்பவன் கருணையில்லா கோழை
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

ஏழை குடிசையிலே ஈச்சம் பாய் கிழிச்சலிலே
தானா விளக்கெறிய கருப்பான மத்தியிலே
ரோசாப்பூ போல் பொறந்த என் ராசாத்தி கண்மணியே
கையசைக்கும் நந்தவனம் கண்ணு ரெண்டும் நட்சத்திரம்
உன் முகத்தில் சோகம் வந்தால் தாங்காதம்மா இந்த மனம்
அந்தரத்தில் குடியிருக்கும் ஆண்டவனை பார்த்தேனே
அந்த ஊரை கூட்டி வெச்சு நியாயத்தை நான் கேட்பேனே
விளையாடும் சிறு கலைமானே இதை விதி என்று சொல்வது சரிதானா
விடியாமல் வழக்கும் முடியாமல் அந்த இறைவனை சும்மா விடுவேனா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை

பூமி தான் நீ நடக்க புன்னியத்தை செய்யலையே
பொன் உதிரும் உன் சிரிப்பை பூக்களை நான் பார்க்கலையே
சிங்கார தேரைப்போலே நீ நடந்து காட்டனுமே
சின்ன குயில் காலகளுக்கு கின்கிணி?? நான் பூட்டனுமே
கலங்காதே மனம் வருந்தாதே வரும் காலம் நமது கேட்டுக்கும்மா
கட்டாயம் அடி உன் மாமன் சொன்னதை செய்வேன் பார்த்துக்கும்மா

ஒரு எழை வெச்ச வாழை அந்த வாழை வளரும் வேளை
அதை காலை ஒடித்தவன் கடவுள் என்பவன் கருணையில்லா கோழை
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே
சொல்லடி கிளியே கிளியே சொன்னது தவறா கிளியே

மதியம் புதன், நவம்பர் 25, 2009

பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: இளமைக்காலங்கள்
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் & P.சுசீலா


பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுதமழை விழ

(பாட வந்ததோ)

ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே அன்பே என்னாளும் நானுந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

(பாட வந்ததோ)

மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

(பாட வந்ததோ)

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே...!




படம் : தீபம்
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி



பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

(பூவிழி வாசலில் யாரடி.....)

அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது
மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுதே
துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை

(பூவிழி வாசலில் யாரடி.....)

இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது
கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே

(பூவிழி வாசலில் யாரடி.....)

கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ
கலை இது அறிமுகம் வேண்டுமா
அசைந்தாடும் கூந்தல் நாமாக
நவரச நினைவுகள் போதுமா
பூமேனியோ மலர் மாளிகை
பொன்மாலையில் ஒரு நாளிதே
நாளும் நான் ஆடவோ
அணைக்கும் துடிக்கும் சிலிர்க்கும் மேனி

(பூவிழி வாசலில் யாரடி.....)

மதியம் செவ்வாய், நவம்பர் 24, 2009

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது...!



படம்:நட்பு
பாடியவர்கள்:K.J.யேசுதாஸ் & S.ஜானகி



அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

(அதிகாலை சுபவேளை......... )

அன்பே வா வா அணைக்கவா நீ நிலவுக்குப் பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு இன்று மலருக்குத் திறப்பு விழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் தனியே
இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப்போகக் கூடாதே

(அதிகாலை சுபவேளை........ )

தென்றல் வந்து தீண்டினால் இந்ததளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

(அதிகாலை சுபவேளை.......)

மதியம் திங்கள், நவம்பர் 23, 2009

சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே...!





படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ் & சித்ரா


சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே..


மாதுளம் பூவிருக்க அதற்குள் வாசனை தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒருபுறம் நான் அணைக்க...ஆஆஆஆஆஆ
ஒருபுறம் நான் அணைக்க தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே...சங்கத்தமிழ் கவியே


பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
ஓடத்தை போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
காதலன் கை தொடத்தான்....காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்


சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
சங்கத்தமிழ் கவியே...

மதியம் புதன், ஜூலை 29, 2009

Tujhe dekh kar jag vaale par



பாடலைக் கேட்க

Tujhe dekh kar jag vaale par
yakiin nahiin kyuun kar hogaa
Tujhe dekh kar jag vaale par
yakiin nahiin kyuun kar hogaa
jisakii rachana itani sundaru
vo kitanaa sundar hogaa
vo kitanaa sundar hogaa
oooo... aaaaa ....


tujhe dekhane ko main kya har
darpan tarasaa karataa hai
jyon tulsii ke biravaa ko har
aangan tarasaa karataa hai
har aangan tarasaa karataa hai

ang ang thera raski kanga
hhoo hoo

roopuka vo saagar hoga.
jisakii rachana itani sundaru
vo kitanaa sundar hogaa
vo kitanaa sundar hogaa


oooooooooooo....



raag rang ras kA sangam
aadhar tu prem kahani ka
mere pyaase man mein yuun utari
jyon ret mein jharanaa pani ka
jyon ret mein jharanaa pani ka


apana ruup dikhaane ko ...
apana ruup dikhaane ko tere
ruup mein khud iishvar hogaa
jisakii rachana itani sundaru
vo kitanaa sundar hogaa
vo kitanaa sundar hogaa
vo kitanaa sunder hogaa

ooooo... aaaaa.....




FILM: SAWAN KO AANE DO
YEAR: 1979
MUSIC DIRECTOR: RAJKAMAL
SINGER: K.J.YESUDAS

மதியம் புதன், ஜூலை 22, 2009

அந்தமானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆஹா.... ஆஹா..ஆஅ
அந்தமானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்..


இந்த மேக கூந்தல் கலைகள்
காதல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்.

அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னொடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த காதல் பெண் தூவும் பன்னீர்
(அந்தமனைப் பாருங்கள்)


நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ ராக சொர்கம்
இனி பேச என்ன வெட்கம்???

அந்த மானை பாருங்கள்)


இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை?
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்..

உந்தன் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேணும் உலகில்
அந்த மானைப்பாருகில் அருகில்.

அந்த மானை பாருங்கள்...

படம்: அந்த மான் காதலி
1977
இயக்கம். முக்தா ஸ்ரீனிவாசன்

மதியம் வெள்ளி, ஜூலை 10, 2009

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி



கண்மணியே ராதை எனும் காதலியே நான் விரும்பும்
பெண்மணியே ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க கவலைகளை விட்டு விடு
காற்ச
ங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் நடை தான் பயில
கத்தும் கடல் நீரலை போல் இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்த்தது இமை தான் விரிய

காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
காற்சதங்கை பாடுதடி நாள் வரத்தான் வாடுதடி
முன்னம் பல ஜென்மம் வழியே உண்டானது உன் உறவே
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே
உயிர் வாழும் பெண்ணா வா வா கண்ணா

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி

தாக்கு தணகு தரிகிட தகதிமி தீக்கு தணகு தரிகிட தகதிமி
தகிட தீம்த தாம் தாம் ததீம்த தீம்த ஜணுத தாம் தாம் ததீம்த
தாம் தரிகிடதாம் ததீம்த ததீம்த
தீம் தரிகிடதை ததீம்த ததீம்த
தாம்த தகிடதக தாம்
தீம்த தகிட தக தீம்

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்
காத்திருப்பான் கை அணைக்க காதலியா
ல் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க காதலியா
ல் மெய் அணைக்க
கண்ணன் மனம் அந்தப்புரமே வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே அவன் தாள் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்......காதல் வேதம்

கங்கைக்கரை மன்னனடி கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்
உள்ளத்தை எடுத்தேன் உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல் துடித்தேன்

படம் : வருஷம் 16
இசை : இளையராஜா
பாடியவர் : KJ ஜேசுதாஸ்

மதியம் வெள்ளி, ஜூலை 3, 2009

தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து


Get Your Own Hindi Songs Player at Music Plugin



தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ... மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ


தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ..
அந்த தேவலோக மன்னவனும் நீயோ...


வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
அசைந்து.. தவிழ்ந்து ...அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓஒ

(தங்கத்தில்...)


முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து.. கனிந்து.. சிரித்து குலுங்கும் கனியாகவோ..




எந்தன் மணக்கோயிலில் தெய்வம் உன்னை காணுகிறேன்
உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன்
இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காகவே.
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க.. கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே...

(தங்கத்தில்....)


படம்: மீனவ நண்பன்

பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்

மதியம் செவ்வாய், ஜூன் 23, 2009

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே..?




படம்: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே


வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா


ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்


(ஓ ஓ ஓ ஓ...)


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே


தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன


துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்


(ஓ ஓ ஓ ஓ...)


உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

மதியம் சனி, ஜூன் 20, 2009

மரகத வள்ளிக்கு மணக்கோலம்...







Get Your Own Hindi Songs Player at Music Plugin


மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.

கோலம்........ திருக்கோலம்....

(மரகத வள்ளிக்கு மணக்கோலம்...)


காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பால்
மாலையில் மல்லிகையில் முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

கட்டித்தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ?
கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ?

தினம் தோறும் திருநாளோ!!!


மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.

கோலம்........ திருக்கோலம்....



ஆ ஆ ஆஅ ஆ.....ஆ...

மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்துவிட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்

எந்தன் வீட்டுக் கன்று இன்று எட்டி எட்டிப்போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து எட்டி எட்டிப்பார்க்கிறது

இமைகள் அதை மறைக்கிறது...

மரகத வள்ளிக்கு மணக்கோலம்...
என் மங்கலச் செல்விக்கு மலர்கோலம்
கண்மணி தாமரை கால்கொண்டு நடந்தால்
கண்களில் ஏனிந்த நீர்க்கோலம்.

கோலம்........ திருக்கோலம்....

**********************************
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்

படம்: அன்புள்ள அப்பா

இயக்கம். ஏ.சி. திரிலோக சந்தர்.

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம்:1987

மதியம் செவ்வாய், ஜூன் 9, 2009

கவிதையில் பூத்திருக்கும் கானகந்தர்வனின் குரல்


கவிதையில் பூத்திருக்கும் கானகந்தர்வனின் குரல்

இன்று சொர்க்கத்தின் திறப்புவிழா >> இதுதான் முதல் ராத்திரி >> இது இரவா பகலா >> விழியே கதை எழுது.

Get this widget | Track details | eSnips Social DNA


பிரபலமான பாடல்கள் தான் சந்தேகமே இல்லை தாஸண்ணாவின் தவிர்க்க முடியாத வெதுவெதுப்பா தகிக்கும் உணர்வுகளில் அடங்கிய குரலுடன் சேர்ந்து கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் கவிதை குரலில் வித்தியாசமான ரசனையுடன் நிச்சயம் உங்கள் மனதை தாலாட்டும். கேட்டு மகிழுங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். ஒலித்தொகுப்பை நமக்காக வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன்,ஜெர்மனி அவர்களூக்கு கானகந்தரவன் நேயர்கள் சார்பில் நன்றி.

இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

மதியம் செவ்வாய், மே 26, 2009

MADHUBAN_KHUSHBOO__



Madhuban khushboo deta hai, saagar saawan deta hai
Jeena uska jeena hai, jo auro ko jeewan deta hai
Madhuban khushboo deta hai…

Suraj na ban paaye to, banke deepak jalta chal -2
Phool mile ya angaare, sach ki raaho pe chalta chal -2
Pyaar dilo ko deta hai, ashqo ko daaman deta hai
Jeena uska jeena hai, jo auro ko jeewan deta hai
Madhuban khushboo deta hai…

Chalti hai lehraake pawan, ke saans sabhi ki chalti rahe -2
Logo ne tyaag diye jeewan, ke preet dilo mein palti rahe -2
Dil woh dil hai jo auro ko, apni dhadhkan deta hai
Jeena uska jeena hai, jo auro ko jeewan deta hai
Madhuban khushboo deta hai…



பாடியவர்: யேசுதாஸ்
படம்: SAAJAN BINA SUHAGAN
வருடம்: 1978
பாடல் வரிகள்: INDEEVAR

Dosthi Haye .. Hindi Album Yesudas

மதியம் திங்கள், மே 25, 2009

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

Get this widget | Track details | eSnips Social DNA


ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ...



நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)


தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

லலாலலா ம்ம்ம்ம்ம்

பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
படம்:ஊமை விழிகள்
இசை:மனோஜ் கியான்

மதியம் வெள்ளி, மார்ச் 6, 2009

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா


Get Your Own Hindi Songs Player at Music Plugin



பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா




அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா



காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே..

உன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே
சென்று நான் சேரவேண்டும்.

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

படம்: பூவே பூச்சூடவா.

இசை: இளையராஜா

பாடியவர்:கே.ஜே. யேசுதாஸ்



அனைவருக்கும் கானக்கந்தர்வன் வலைப்பூ சார்பில்
மகளீர் தின வாழ்த்துக்கள்

மதியம் வியாழன், பிப்ரவரி 26, 2009

தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு



பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா >> ஏதோ நினைவுகள் >> கண்மணி நீவர காத்திருந்தேன் >> வானம் என்னும் வீதியிலே >> விழியே கதை எழுது >>
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே >> செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் >> அதிசய ராகம் >> கிண்ணத்தில் தேன்வடித்து >> இந்த பச்சைக்கிளிக்கொரு >>
கண்ணன் ஒரு கைக்குழந்தை.

தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


மேற்கண்ட கானங்கள் தாஸண்ணாவின் குரலில் எப்போது கேட்கமுடியும் என்ற தாகத்தை ஏற்படுத்தி தவிக்க வைக்கும் கானங்கள். தாஸண்ணாவின் குரல் போன்ற
கந்தர்வ குரல் எனக்கில்லையே என்று பல பாடகர்கள் ஏங்கவைக்கும் குரல் தாஸண்ணாவின் குரல். மற்ற பாடகர்களின் பாடல்களூம் கேட்கவேண்டும் ஆர்வத்தை தூண்டிய
குரல் தாஸண்ணாவின் குரல் இவர் பாடல்களில் உள்ள இனிமையில் ஒரு சதவீதம் பின்பற்றி புதுப்பாடகர்கள் பாட முயற்சித்தாலே அவர்கள் வெகு விரைவில் பிரபலமாகி
விடுவார்கள் என்பது என் கருத்து. இப்பேர்பட்ட பாடக்ரின் இனிமையான பாடல்களின் தொகுப்பு தான் இந்த வானொலித்தொகுப்பு. வழக்கம் போல் கோவையில் உள்ள
ஐந்து பண்பலைகளீலே முதன்மையாக விளங்கும் “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் குரல் தாஸண்ணாவின் குரல் போன்றே
பேஸ் தன்மையை பெற்றவர். தாஸாண்ணா எப்படி கர்நாடாக பிர்காக்களையும் சந்தங்களையும் உள்ளே சென்று புகுந்து விளையாடுகிறரோ அதேபோல் திரு. ஆர்.ஜி.எல் சாரும் அவர் அறிவிப்பாளர் தொழிலில் நேயர்களை கவருவதில் வல்லவர் அவர் பாணியில் இனிமையாக பேசி அநேக நேயர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார். இதுபோன்ற தளங்களில் பாடல்களின் வரிகள் எழுதினால் நன்றாக இருக்கும். ஒலித்தொகுப்பில் கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 10 பாடல்கள் இருக்கும் அத்தனை பாடல்களின் வரிகளூம் எழுதுவது நடைமுறையில் சாத்தியபடாத ஒன்று. தனிப்பட்ட முறையில் மற்ற தளங்களில் இந்த பாடல்களின் வரிகள் இருக்கும் அதை சேகரித்து சேர்ப்பது என்பதும்
ஆகாத காரியம். அதுமட்டுமல்லாமல் பதிவின் நீளமும் அதிகமாகிவிடும். ஆகையால் பாடல் வரிகள் இது போன்ற என் பதிவுகளில் இடம் பெறாது. அனைத்து பாடல்களையும் கேட்டாலே அறிவிப்பாளரின் பேச்சில் தானாகவே நம் மனதில் பதிந்து விடும் என்பது உண்மை. முயற்சி செய்து தரவிறக்கம் செய்டு கேட்டுத்தான் பாருங்களேன். உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிவிடுங்கள் ஆக்கத்தை உருவாக்கியருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நம்மைப் போலவே.

தேரி தஸ்வீருக்கோ சீனே சே லகா ரக்கா ஹை!!

Get this widget | Track details | eSnips Social DNA




pothii padh padh jag muaa, pandit bhayaa na koy
dhaaii akshar prem kaa, pade so pandit ho





terii tasaviir ko siine se lagaa rakhaa hai

terii tasaviir ko siine se lagaa rakhaa hai
hamane duniyaa se alag gaanv basaa rakhaa hai
terii tasaviir ko ...


merii kismat kii lakiiron ko sajaayaa tuune
ek naachiiz ko fanakaar banaayaa tuune
main ne har bol teraa dil mein sajaa rakhaa hai
hamane duniyaa se ...

(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)



main ne giiton se chhavi terii banayii barson
duur rah kar tujhe aavaaz sunaayii barason
kis liye tuu ne mujhe gair banaa rakhaa hai
ham ne duniyaa se ...

(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)


tujhako din raat khayaalon mein hai puujaa main ne
tere pairon ke nishaan par kiyaa sajadaa main ne
bandagii mein tere sar ab bhii jhukaa rakhaa hai
hamane duniyaa se ...


(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)

மதியம் புதன், பிப்ரவரி 25, 2009

குயிலே குயிலே குயிலக்கா...!

படம்:என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இசை:இளையராஜா
பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா






குயிலே குயிலே குயிலக்கா - குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா - கூட்டுக்குள்ளே யாரக்கா


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே


காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே


ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு..


Get Your Own Hindi Songs Player at Music Plugin



பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)

படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

வரிகளை மடலிட்ட ஆரோக்கிய ரோமுலஸிற்கு நன்றிகள்

சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)


சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)

மதியம் செவ்வாய், பிப்ரவரி 24, 2009

ஹொய்யா... புது ரூட்டுலதான்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin




ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா



நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யாa

இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...


நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா




பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள் தான் ..ஹொய்யா
ராத்திரியில் பார்த்ததுண்டோ?

ஹொய்யா ஹொய்யா..

காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
பாட்டிசைக்க கேட்டதுமுண்டோ?
ஹொய்யா ஹொய்யா...

நீ வாழ்ந்து,வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது?

நீ இன்று நடக்கும் தடம் வேறு
நானின்றி உனக்கு துணை யாரு?

நீ தடுத்தாலும் கால் கடுத்தாலும்
நாள் முழுக்க நான் வருவேன் மானே!!.. ஹோய்

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...




மண்குடிசை வாசலிலே...
சந்திரந்தான் விடிவிளக்கு்...
என் மடிதான் பஞ்சு மெத்தை....
கண்மணியே நீ உறங்கு.....




வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
நானும் வந்தால் என்னடியம்மா?


தென்மதுரை சேரும்வரை
ஆண் துணையாக ஏழை என்னை ஏற்றுக்கொள்ளமா?

போகாதே கிளே தனியாக
ஏதேனும் நடக்கும் தவறாக


ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக
ஒன்றாக நடப்போம் மெதுவாக

காலடி நோக ஹொய்யா நாலடிப்போக ஹொய்யா
பாதையிலே பூவிரிப்பேன் மானே


ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா


நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா


படம் :மீரா

இசை: இளையராஜா

பாடியவர். யேசுதாஸ

மதியம் வியாழன், பிப்ரவரி 19, 2009

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...!





படம்: பாட்டு வாத்தியார்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J ஜேசுதாஸ் & சுவர்ணலதா



ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம...ம்ம்ம்ம்ம...
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


(நீதானே நாள்தோறும்......)


ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்


(நீதானே நாள்தோறும்.....)


நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த நீ
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த நீ


வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

மதியம் புதன், பிப்ரவரி 18, 2009

மேகம் கருக்குது மழை வர பார்க்குது..!



படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து

(மேகம் கருக்குது...)

ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

(தொட்டு தொட்டு...)

தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்

(பூவுக்குள்ள..)

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

(கண்ணுக்குள்ள..)

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

(மேகம் கருக்குது...)

மதியம் வெள்ளி, பிப்ரவரி 13, 2009

அழகே அழகு.. தேவதை.!



படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்


அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்


(அழகே அழகு.. தேவதை...)


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


(அழகே அழகு.. தேவதை...)


பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே


(அழகே அழகு.. தேவதை...)

மதியம் புதன், பிப்ரவரி 11, 2009

உன் பார்வையில் ஓராயிரம்...!



படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

மதியம் வெள்ளி, பிப்ரவரி 6, 2009

அரே வாரே வா... கரும்பூவே வா..!




படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்கள்:K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி


அரே வாரே வா... கரும்பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட

வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்... மாலை போலாட
வாரே வா.. இளம் பூவே வா

மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா.ப..ப..பா
மீசை எவ்வண்ணம் அதுவே உன்வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா..ப..ப..பா

கண்ணன் கூட என்வம்சம் வானில் பாரு என் அம்சம்
வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள்
வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும்மாரி
வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா

கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று
மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு
தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு


வாரே வா... கரும்பூவே வா
வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட
வாரே வா... இளம் பூவே வா

மதியம் வியாழன், பிப்ரவரி 5, 2009

ஒரு கிளியின் தனிமையிலே...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ் & சித்ரா


ஒரு கிளியின் தனிமையிலே சிறுகிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு


(ஒரு கிளியின் தனிமையிலே)


முத்து ரத்தினம் உனக்கு சூட
முத்திரைக் கவி இசைந்துப் பாட
நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
சிறு மழலை மொழிகளிலே
இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே
இரவு மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
சேரும் நாள் இதுதான்


(ஒரு கிளியின் தனிமையிலே)


கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்குப் போதும்


மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்துப் புன்னகை எனக்குப் போதும்


ஒரு இறைவன் வரைந்த கதை
புதிய கவிதை இனிய கவிதை


கதை முடிவும் தெரிவதில்லை
இளைய மனதை இழுத்தக் கவிதை

பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்


(ஒரு கிளியின் தனிமையிலே)

மதியம் புதன், பிப்ரவரி 4, 2009

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே...




Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


யாரு இத கண்டு கொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு சொல்வார்?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆரோடுமே!
துன்பம் தீர்க்க நீயும் உன் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோ்ர்க்குமே!


கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம்ல்லவா!
ஏழைக்கென்று தந்தது எல்லாம்
ஈசன் கையில் சேரும் அல்லவா!

கண்கள் இல்லா மனிதருக்கு...
கால்கள் என நாம் நடந்தால்!!!
நம் பூமியில் அநாதையா? அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால் தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்!

நாதியற்ற பூவும் இல்லை
நட்டுவைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னையின்றி யார் வந்தது?


எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையா?
அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


பாடியது: யேசுதாஸ்
படம்: நந்தலாலா
இசை: இளையராஜா

பூவாடைக் காற்றே... சுகம் கொண்டுவா...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே மணம் கொண்டு வா
பழகும் கிளிகள் இங்கு பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே

(பூவாடைக் காற்றே)

சொர்க்கத்தை மண் மீது
காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே
உடைகள் ஆகுங்களேன்
ஓடும் மேகங்களே சொல்லுங்களேன்
உடைகள் ஆகுங்களேன் நில்லுங்களேன்
வசந்தம் எங்கள் வாழ்விலே

(பூவாடைக் காற்றே)

ஆகாகா ஆனந்தம்
பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை
அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை யாருமில்லை
அள்ளக் கைகள் இல்லை நேரமில்லை
குழந்தை செய்த சாதனை

(பூவாடைக் காற்றே)


படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்