2. ஹரி வராசனம்.

ஐயப்பனின் நடை சாத்தும்போது பாடும் இப்பாடல்
கரோகே போல் ஆங்கிலத்தில்.




ஹரிவராஸனம் ஸ்வாமி விச்வமோஹனம்
ஹரிததீச்வரம் ஆராத்ய பாதுகம்.
அரிவிமர்த்தனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.
(சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா)


சரணகீர்த்தனம் ஸ்வாமி சக்தமானஸம்,
பரணலோலுபம் ஸ்வாமி நர்த்தனாஸம்.
அருண பாஸுரம் ஸ்வாமி பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ப்ரணய ஸத்யகம் ஸ்வாமி ப்ராண நாயகம்
ப்ரணத கல்பகம் ஸ்வாமி ஸூப்ரபாஞ்சிதம்.
ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தன்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.



துரக வாஹனம் ஸ்வாமி ஸுந்தரானனம்,
வரகதாயுதம் ஸ்வாமி வேத வர்ணிதம்.
குருக்ருபாகரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

திரி புவனார்ச்சிதம் ஸ்வாமி தேவதாத்மகம்
த்ரிநயன்ம் ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசிகம்.
த்ரிதச் பூஜிதம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


பவபயா பஹம் ஸ்வாமி பாவுகாவஹம்
புவன மோஹனம் ஸ்வாமி பூதி பூஷனணம்.
தவள வாஹனம் ஸ்வாமி திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


களம்ருது ஸ்மிதம் ஸூந்தரானனம்
களப கோமளம் ஸ்வாமி காத்ர மோஹனம்.
களபகேஸரீ ஸ்வாமி வாஜி வாஹனம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.

ச்ரித ஜனப்ரியம் ஸ்வாமி சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸ்வாமி ஸாது ஜீவனம்.
ச்ருதி மனோஹரம் ஸ்வாமி கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே.


சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா.

********************************************************

A SLOW SONG FOR LORD AYYAPPAN,SUNG BEFORE CLOSING THE SANCTUM DOORS OF LORD AYYAPPAN,THE PRIEST SINGS THE HARIVARASNAM BY THE TIME THE HARIVARASANAM COMES TO AN END NO ONE IS LEFT IN THE SANCTUM EXCEPT FOR THE MAL SAANTHI AND FINISHES THE HARIVARASANAM CLOSES THE SANCTUM DOORS OF LORD AYYAPPAN AND LEAVES THE PLACE

0 இசை மழையில் நனைந்தவர்கள்: