அழகே அழகு.. தேவதை.!



படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்


அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்


(அழகே அழகு.. தேவதை...)


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


(அழகே அழகு.. தேவதை...)


பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே


(அழகே அழகு.. தேவதை...)

5 இசை மழையில் நனைந்தவர்கள்:

pudugaithendral said...

me the firstu..

pudugaithendral said...

அழகே அழகு.

கானக்ந்தர்வனின் குரல் அழகேஅழகு

நிஜமா நல்லவன் said...

Me the 3rd...:)

நட்புடன் ஜமால் said...

\\அழகே அழகு.\\

இத்தனை நாள்

அழகே அழகே என்று நினைத்திருந்தேன்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்