அரே வாரே வா... கரும்பூவே வா..!




படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்கள்:K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி


அரே வாரே வா... கரும்பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட

வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்... மாலை போலாட
வாரே வா.. இளம் பூவே வா

மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா.ப..ப..பா
மீசை எவ்வண்ணம் அதுவே உன்வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா..ப..ப..பா

கண்ணன் கூட என்வம்சம் வானில் பாரு என் அம்சம்
வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள்
வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும்மாரி
வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா

கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று
மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு
தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு


வாரே வா... கரும்பூவே வா
வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட
வாரே வா... இளம் பூவே வா

4 இசை மழையில் நனைந்தவர்கள்:

narsim said...

மிகவும் பிடித்த பாடல்

pudugaithendral said...

நன்றி நிஜமா நல்லவன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கான மழையில் நானும் நனைந்தேன் சாரே!

"உழவன்" "Uzhavan" said...

Viththiyaasamana thalam! good :-)

Namakkal Shibi has left a new comment on your post "சென்னை கிரிக்கெட்":

//நன்று//

தங்களின் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி !
தொடர்ந்து உங்களது மேலான கருத்துக்களை இடுக.

உழவன்