வங்காளக் கடலே!



வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!


வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே ....


போட்டானே பாணம் பொன்மாலை நேரம்

ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலை
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலை


கள்ளூரும் பானே உன்னாலத்தானே
உன்னாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தூங்காது தாங்காது என் வாலிபம்.

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலை
எங்கக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
என்னை மாமான்னு தான் கொஞ்சிடனும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே!

2 இசை மழையில் நனைந்தவர்கள்:

ஆயில்யன் said...

ஹய்ய் தலைவரு பாட்டுல்ல :))

மங்களூர் சிவா said...

மங்களூர்ல இருக்கறது அரபிக்கடலுங்க அதுக்கு எதுனாச்சும் பாட்டு இருக்கா???