குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்......




ஆ...ஆ...ஆஆ.


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.


பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன?
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன?
ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்.
மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்.
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி..
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்
நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூரட்டுமா
கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா
வேலான விழிகள் என் மேல் பாயமல் பாயுதம்மா

பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே
பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....


குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள்நல்ல நாள்.

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள்நல்ல நாள்.

படம்: எங்க முதலாளி
பாடியவர்கள்:கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

6 இசை மழையில் நனைந்தவர்கள்:

ADHI VENKAT said...

இனிமையான பாடல். பல வருடங்களுக்கு பின் மீண்டும் கேட்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி

ஆயில்யன் said...

இந்த பாட்டு இன்னுமா இங்கே பதிவாகல !

:)

சூப்பர் பாட்டு !

ஆயில்யன் said...

//கோவை2தில்லி said...//

கோவை =2 தில்லி அப்படின்னு ஊரை ஓஹோன்னு புகழுறாங்களா? #டவுட்டு

pudugaithendral said...

வருகைக்கு நன்றி பாஸ்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி சகோ.