தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு



பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா >> ஏதோ நினைவுகள் >> கண்மணி நீவர காத்திருந்தேன் >> வானம் என்னும் வீதியிலே >> விழியே கதை எழுது >>
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே >> செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் >> அதிசய ராகம் >> கிண்ணத்தில் தேன்வடித்து >> இந்த பச்சைக்கிளிக்கொரு >>
கண்ணன் ஒரு கைக்குழந்தை.

தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


மேற்கண்ட கானங்கள் தாஸண்ணாவின் குரலில் எப்போது கேட்கமுடியும் என்ற தாகத்தை ஏற்படுத்தி தவிக்க வைக்கும் கானங்கள். தாஸண்ணாவின் குரல் போன்ற
கந்தர்வ குரல் எனக்கில்லையே என்று பல பாடகர்கள் ஏங்கவைக்கும் குரல் தாஸண்ணாவின் குரல். மற்ற பாடகர்களின் பாடல்களூம் கேட்கவேண்டும் ஆர்வத்தை தூண்டிய
குரல் தாஸண்ணாவின் குரல் இவர் பாடல்களில் உள்ள இனிமையில் ஒரு சதவீதம் பின்பற்றி புதுப்பாடகர்கள் பாட முயற்சித்தாலே அவர்கள் வெகு விரைவில் பிரபலமாகி
விடுவார்கள் என்பது என் கருத்து. இப்பேர்பட்ட பாடக்ரின் இனிமையான பாடல்களின் தொகுப்பு தான் இந்த வானொலித்தொகுப்பு. வழக்கம் போல் கோவையில் உள்ள
ஐந்து பண்பலைகளீலே முதன்மையாக விளங்கும் “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் குரல் தாஸண்ணாவின் குரல் போன்றே
பேஸ் தன்மையை பெற்றவர். தாஸாண்ணா எப்படி கர்நாடாக பிர்காக்களையும் சந்தங்களையும் உள்ளே சென்று புகுந்து விளையாடுகிறரோ அதேபோல் திரு. ஆர்.ஜி.எல் சாரும் அவர் அறிவிப்பாளர் தொழிலில் நேயர்களை கவருவதில் வல்லவர் அவர் பாணியில் இனிமையாக பேசி அநேக நேயர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார். இதுபோன்ற தளங்களில் பாடல்களின் வரிகள் எழுதினால் நன்றாக இருக்கும். ஒலித்தொகுப்பில் கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 10 பாடல்கள் இருக்கும் அத்தனை பாடல்களின் வரிகளூம் எழுதுவது நடைமுறையில் சாத்தியபடாத ஒன்று. தனிப்பட்ட முறையில் மற்ற தளங்களில் இந்த பாடல்களின் வரிகள் இருக்கும் அதை சேகரித்து சேர்ப்பது என்பதும்
ஆகாத காரியம். அதுமட்டுமல்லாமல் பதிவின் நீளமும் அதிகமாகிவிடும். ஆகையால் பாடல் வரிகள் இது போன்ற என் பதிவுகளில் இடம் பெறாது. அனைத்து பாடல்களையும் கேட்டாலே அறிவிப்பாளரின் பேச்சில் தானாகவே நம் மனதில் பதிந்து விடும் என்பது உண்மை. முயற்சி செய்து தரவிறக்கம் செய்டு கேட்டுத்தான் பாருங்களேன். உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிவிடுங்கள் ஆக்கத்தை உருவாக்கியருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நம்மைப் போலவே.

தேரி தஸ்வீருக்கோ சீனே சே லகா ரக்கா ஹை!!

Get this widget | Track details | eSnips Social DNA




pothii padh padh jag muaa, pandit bhayaa na koy
dhaaii akshar prem kaa, pade so pandit ho





terii tasaviir ko siine se lagaa rakhaa hai

terii tasaviir ko siine se lagaa rakhaa hai
hamane duniyaa se alag gaanv basaa rakhaa hai
terii tasaviir ko ...


merii kismat kii lakiiron ko sajaayaa tuune
ek naachiiz ko fanakaar banaayaa tuune
main ne har bol teraa dil mein sajaa rakhaa hai
hamane duniyaa se ...

(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)



main ne giiton se chhavi terii banayii barson
duur rah kar tujhe aavaaz sunaayii barason
kis liye tuu ne mujhe gair banaa rakhaa hai
ham ne duniyaa se ...

(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)


tujhako din raat khayaalon mein hai puujaa main ne
tere pairon ke nishaan par kiyaa sajadaa main ne
bandagii mein tere sar ab bhii jhukaa rakhaa hai
hamane duniyaa se ...


(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)

குயிலே குயிலே குயிலக்கா...!

படம்:என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இசை:இளையராஜா
பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா






குயிலே குயிலே குயிலக்கா - குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா - கூட்டுக்குள்ளே யாரக்கா


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே


காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே


ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு..


Get Your Own Hindi Songs Player at Music Plugin



பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)

படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

வரிகளை மடலிட்ட ஆரோக்கிய ரோமுலஸிற்கு நன்றிகள்

சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)


சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)

ஹொய்யா... புது ரூட்டுலதான்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin




ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா



நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யாa

இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...


நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா




பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள் தான் ..ஹொய்யா
ராத்திரியில் பார்த்ததுண்டோ?

ஹொய்யா ஹொய்யா..

காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
பாட்டிசைக்க கேட்டதுமுண்டோ?
ஹொய்யா ஹொய்யா...

நீ வாழ்ந்து,வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது?

நீ இன்று நடக்கும் தடம் வேறு
நானின்றி உனக்கு துணை யாரு?

நீ தடுத்தாலும் கால் கடுத்தாலும்
நாள் முழுக்க நான் வருவேன் மானே!!.. ஹோய்

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...




மண்குடிசை வாசலிலே...
சந்திரந்தான் விடிவிளக்கு்...
என் மடிதான் பஞ்சு மெத்தை....
கண்மணியே நீ உறங்கு.....




வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
நானும் வந்தால் என்னடியம்மா?


தென்மதுரை சேரும்வரை
ஆண் துணையாக ஏழை என்னை ஏற்றுக்கொள்ளமா?

போகாதே கிளே தனியாக
ஏதேனும் நடக்கும் தவறாக


ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக
ஒன்றாக நடப்போம் மெதுவாக

காலடி நோக ஹொய்யா நாலடிப்போக ஹொய்யா
பாதையிலே பூவிரிப்பேன் மானே


ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா


நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா


படம் :மீரா

இசை: இளையராஜா

பாடியவர். யேசுதாஸ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...!





படம்: பாட்டு வாத்தியார்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J ஜேசுதாஸ் & சுவர்ணலதா



ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம...ம்ம்ம்ம்ம...
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


(நீதானே நாள்தோறும்......)


ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்


(நீதானே நாள்தோறும்.....)


நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த நீ
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த நீ


வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

மேகம் கருக்குது மழை வர பார்க்குது..!



படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து

(மேகம் கருக்குது...)

ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

(தொட்டு தொட்டு...)

தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்

(பூவுக்குள்ள..)

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

(கண்ணுக்குள்ள..)

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

(மேகம் கருக்குது...)