Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

அழகே அழகு.. தேவதை.!



படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்


அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்


(அழகே அழகு.. தேவதை...)


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


(அழகே அழகு.. தேவதை...)


பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே


(அழகே அழகு.. தேவதை...)

இசைச் சங்கமம்

சில காரணத்தால் கானக்கந்தர்வன் யேசுதாஸ்
இளையராஜா அவர்களின் இசையில் பாடாமல்
இருந்தார்.

இருவரும் பல மெலடி மெட்டுக்களை தந்தவர்கள்.
நினைவை விட்டு நீங்காத பாடல்கள் இன்றும்
நம் நினைவில் தாலாட்டிக்கொண்டிருக்கின்றன்.

இளையராஜாவின் இன்னிசையில் யேசுதாஸ்
அவர்கள் பாடவிருக்கிறார்.




இயக்குனர் மிஷ்கின் அவர்களின் அடுத்த படமாகிய
நந்தலாலாவில் தான் இவர்களின் இசைச்சங்கமாகப்போகிறது.

காதுகளை தீட்டிக்கொண்டு காத்திருங்கள். மெலடி
மெட்டொன்று அதிவிரைவில் வரப்போகிறது.

இளையராஜா அவர்களின் இசையில் யேசுதாஸ் அவர்கள்
பாடிய முந்நாள் பாடலொன்று இந்த நேரத்தில் உங்களுக்காக.

ரெட்டை வால் குருவி திரைப்படத்திலிருந்து
ராஜ ராஜச் சோழன் நான்.

26.சின்னி சின்னி கன்னைய்யா...

இளையராஜாவின் முதல் தெலுங்கு பாடல்
இதுதான்.

பத்ரகாளி தெலுங்கு பதிவில்
கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் இது.

தெலுங்கில் முரளிமோகன், ஜெயப்ரதா
நடித்திருக்கிறார்கள்.

பாடியவர்கள் யேசுதாஸ் & சுசிலா




விரும்பிக் கேட்டது கே.ஆர். எஸ்

14.செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...!



படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)


பி.கு: புதுகைத் தென்றல் அக்காவிற்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அவங்களுக்காக இந்த பதிவு. நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

12.என் உயிர் நீதானே...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & ஜென்ஸி


ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு



என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே


(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே


அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா


(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்


(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே


ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா


நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்


(என் உயிர் நீதானே.....)