தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு



பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா >> ஏதோ நினைவுகள் >> கண்மணி நீவர காத்திருந்தேன் >> வானம் என்னும் வீதியிலே >> விழியே கதை எழுது >>
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே >> செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் >> அதிசய ராகம் >> கிண்ணத்தில் தேன்வடித்து >> இந்த பச்சைக்கிளிக்கொரு >>
கண்ணன் ஒரு கைக்குழந்தை.

தாஸண்ணாவின் திரையிசைத்தொகுப்பு

Get this widget | Track details | eSnips Social DNA


மேற்கண்ட கானங்கள் தாஸண்ணாவின் குரலில் எப்போது கேட்கமுடியும் என்ற தாகத்தை ஏற்படுத்தி தவிக்க வைக்கும் கானங்கள். தாஸண்ணாவின் குரல் போன்ற
கந்தர்வ குரல் எனக்கில்லையே என்று பல பாடகர்கள் ஏங்கவைக்கும் குரல் தாஸண்ணாவின் குரல். மற்ற பாடகர்களின் பாடல்களூம் கேட்கவேண்டும் ஆர்வத்தை தூண்டிய
குரல் தாஸண்ணாவின் குரல் இவர் பாடல்களில் உள்ள இனிமையில் ஒரு சதவீதம் பின்பற்றி புதுப்பாடகர்கள் பாட முயற்சித்தாலே அவர்கள் வெகு விரைவில் பிரபலமாகி
விடுவார்கள் என்பது என் கருத்து. இப்பேர்பட்ட பாடக்ரின் இனிமையான பாடல்களின் தொகுப்பு தான் இந்த வானொலித்தொகுப்பு. வழக்கம் போல் கோவையில் உள்ள
ஐந்து பண்பலைகளீலே முதன்மையாக விளங்கும் “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் குரல் தாஸண்ணாவின் குரல் போன்றே
பேஸ் தன்மையை பெற்றவர். தாஸாண்ணா எப்படி கர்நாடாக பிர்காக்களையும் சந்தங்களையும் உள்ளே சென்று புகுந்து விளையாடுகிறரோ அதேபோல் திரு. ஆர்.ஜி.எல் சாரும் அவர் அறிவிப்பாளர் தொழிலில் நேயர்களை கவருவதில் வல்லவர் அவர் பாணியில் இனிமையாக பேசி அநேக நேயர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார். இதுபோன்ற தளங்களில் பாடல்களின் வரிகள் எழுதினால் நன்றாக இருக்கும். ஒலித்தொகுப்பில் கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 10 பாடல்கள் இருக்கும் அத்தனை பாடல்களின் வரிகளூம் எழுதுவது நடைமுறையில் சாத்தியபடாத ஒன்று. தனிப்பட்ட முறையில் மற்ற தளங்களில் இந்த பாடல்களின் வரிகள் இருக்கும் அதை சேகரித்து சேர்ப்பது என்பதும்
ஆகாத காரியம். அதுமட்டுமல்லாமல் பதிவின் நீளமும் அதிகமாகிவிடும். ஆகையால் பாடல் வரிகள் இது போன்ற என் பதிவுகளில் இடம் பெறாது. அனைத்து பாடல்களையும் கேட்டாலே அறிவிப்பாளரின் பேச்சில் தானாகவே நம் மனதில் பதிந்து விடும் என்பது உண்மை. முயற்சி செய்து தரவிறக்கம் செய்டு கேட்டுத்தான் பாருங்களேன். உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிவிடுங்கள் ஆக்கத்தை உருவாக்கியருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நம்மைப் போலவே.

தேரி தஸ்வீருக்கோ சீனே சே லகா ரக்கா ஹை!!

Get this widget | Track details | eSnips Social DNA




pothii padh padh jag muaa, pandit bhayaa na koy
dhaaii akshar prem kaa, pade so pandit ho





terii tasaviir ko siine se lagaa rakhaa hai

terii tasaviir ko siine se lagaa rakhaa hai
hamane duniyaa se alag gaanv basaa rakhaa hai
terii tasaviir ko ...


merii kismat kii lakiiron ko sajaayaa tuune
ek naachiiz ko fanakaar banaayaa tuune
main ne har bol teraa dil mein sajaa rakhaa hai
hamane duniyaa se ...

(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)



main ne giiton se chhavi terii banayii barson
duur rah kar tujhe aavaaz sunaayii barason
kis liye tuu ne mujhe gair banaa rakhaa hai
ham ne duniyaa se ...

(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)


tujhako din raat khayaalon mein hai puujaa main ne
tere pairon ke nishaan par kiyaa sajadaa main ne
bandagii mein tere sar ab bhii jhukaa rakhaa hai
hamane duniyaa se ...


(terii tasaviir ko siine se lagaa rakhaa hai)

குயிலே குயிலே குயிலக்கா...!

படம்:என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இசை:இளையராஜா
பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா






குயிலே குயிலே குயிலக்கா - குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா - கூட்டுக்குள்ளே யாரக்கா


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே


காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே


ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே


குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு..


Get Your Own Hindi Songs Player at Music Plugin



பல்லவி
---------
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து (ஆராரிராரோ)
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ)

படம் : ராம்
பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

வரிகளை மடலிட்ட ஆரோக்கிய ரோமுலஸிற்கு நன்றிகள்

சரணம் - 1
------------
வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும் (ஆராரிராரோ)


சரணம் - 2
------------
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற (ஆராரிராரோ)

ஹொய்யா... புது ரூட்டுலதான்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin




ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா... ஹொய்யா.. ர ஹொய்யா ஹொய்யா

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா



நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யாa

இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...


நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா




பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள் தான் ..ஹொய்யா
ராத்திரியில் பார்த்ததுண்டோ?

ஹொய்யா ஹொய்யா..

காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
பாட்டிசைக்க கேட்டதுமுண்டோ?
ஹொய்யா ஹொய்யா...

நீ வாழ்ந்து,வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது?

நீ இன்று நடக்கும் தடம் வேறு
நானின்றி உனக்கு துணை யாரு?

நீ தடுத்தாலும் கால் கடுத்தாலும்
நாள் முழுக்க நான் வருவேன் மானே!!.. ஹோய்

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...




மண்குடிசை வாசலிலே...
சந்திரந்தான் விடிவிளக்கு்...
என் மடிதான் பஞ்சு மெத்தை....
கண்மணியே நீ உறங்கு.....




வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
நானும் வந்தால் என்னடியம்மா?


தென்மதுரை சேரும்வரை
ஆண் துணையாக ஏழை என்னை ஏற்றுக்கொள்ளமா?

போகாதே கிளே தனியாக
ஏதேனும் நடக்கும் தவறாக


ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக
ஒன்றாக நடப்போம் மெதுவாக

காலடி நோக ஹொய்யா நாலடிப்போக ஹொய்யா
பாதையிலே பூவிரிப்பேன் மானே


ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...


ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா


நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா?
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா? ஹோய்...

ஹொய்யா

புது ரூட்டுலதான்.

ஹொய்யா

நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு...

ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

இந்த ராத்திரியில் ஹொய்யா ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது...

ஹொய்யா ஹொய்யா


படம் :மீரா

இசை: இளையராஜா

பாடியவர். யேசுதாஸ

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...!





படம்: பாட்டு வாத்தியார்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J ஜேசுதாஸ் & சுவர்ணலதா



ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம...ம்ம்ம்ம்ம...
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்...

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


(நீதானே நாள்தோறும்......)


ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்


(நீதானே நாள்தோறும்.....)


நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த நீ
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த நீ


வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

மேகம் கருக்குது மழை வர பார்க்குது..!



படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து

(மேகம் கருக்குது...)

ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்

(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன

(தொட்டு தொட்டு...)

தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு

(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்

(பூவுக்குள்ள..)

கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

(கண்ணுக்குள்ள..)

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு

(மேகம் கருக்குது...)

அழகே அழகு.. தேவதை.!



படம்: ராஜ பார்வை
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ்


அழகே அழகு.. தேவதை...
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்


(அழகே அழகு.. தேவதை...)


சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அஙகம் கைகள் அறியாதது


(அழகே அழகு.. தேவதை...)


பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே


(அழகே அழகு.. தேவதை...)

உன் பார்வையில் ஓராயிரம்...!



படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

அரே வாரே வா... கரும்பூவே வா..!




படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்கள்:K.J.ஜேசுதாஸ் & S.ஜானகி


அரே வாரே வா... கரும்பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட

வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்... மாலை போலாட
வாரே வா.. இளம் பூவே வா

மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா.ப..ப..பா
மீசை எவ்வண்ணம் அதுவே உன்வண்ணம் வேறில்லை
யானை என்றென்னை சொன்னால் என்வாக்கு பொய்யில்லை
ரப்பப்பா..ப..ப..பா

கண்ணன் கூட என்வம்சம் வானில் பாரு என் அம்சம்
வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள்
வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால் தானே பெய்யும்மாரி
வாரே வா... இளம் பூவே வா
அரே வாரே வா... கரும்பூவே வா

கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ரப்பப்பா..ப..ப..பா
ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று
மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு
தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு


வாரே வா... கரும்பூவே வா
வாரே வா... இளம் பூவே வா
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
மார்பில்.... மாலை போலாட
வாரே வா... இளம் பூவே வா

ஒரு கிளியின் தனிமையிலே...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ் & சித்ரா


ஒரு கிளியின் தனிமையிலே சிறுகிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு


(ஒரு கிளியின் தனிமையிலே)


முத்து ரத்தினம் உனக்கு சூட
முத்திரைக் கவி இசைந்துப் பாட
நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
சிறு மழலை மொழிகளிலே
இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே
இரவு மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
சேரும் நாள் இதுதான்


(ஒரு கிளியின் தனிமையிலே)


கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்குப் போதும்


மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்துப் புன்னகை எனக்குப் போதும்


ஒரு இறைவன் வரைந்த கதை
புதிய கவிதை இனிய கவிதை


கதை முடிவும் தெரிவதில்லை
இளைய மனதை இழுத்தக் கவிதை

பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்


(ஒரு கிளியின் தனிமையிலே)

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே...




Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


யாரு இத கண்டு கொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு சொல்வார்?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆரோடுமே!
துன்பம் தீர்க்க நீயும் உன் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோ்ர்க்குமே!


கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம்ல்லவா!
ஏழைக்கென்று தந்தது எல்லாம்
ஈசன் கையில் சேரும் அல்லவா!

கண்கள் இல்லா மனிதருக்கு...
கால்கள் என நாம் நடந்தால்!!!
நம் பூமியில் அநாதையா? அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால் தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்!

நாதியற்ற பூவும் இல்லை
நட்டுவைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னையின்றி யார் வந்தது?


எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையா?
அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


பாடியது: யேசுதாஸ்
படம்: நந்தலாலா
இசை: இளையராஜா

பூவாடைக் காற்றே... சுகம் கொண்டுவா...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே மணம் கொண்டு வா
பழகும் கிளிகள் இங்கு பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே

(பூவாடைக் காற்றே)

சொர்க்கத்தை மண் மீது
காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே
உடைகள் ஆகுங்களேன்
ஓடும் மேகங்களே சொல்லுங்களேன்
உடைகள் ஆகுங்களேன் நில்லுங்களேன்
வசந்தம் எங்கள் வாழ்விலே

(பூவாடைக் காற்றே)

ஆகாகா ஆனந்தம்
பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை
அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை யாருமில்லை
அள்ளக் கைகள் இல்லை நேரமில்லை
குழந்தை செய்த சாதனை

(பூவாடைக் காற்றே)


படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்