அலை பாயுதே கண்ணா.. என் மனம் மிக அலை பாயுதே.





அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே....

வேணு கானமதில் அலைபா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே...
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....


கண்ணா......கண்ணா..


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர



என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....

கண்ணா......கண்ணா..



தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே


கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ...ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா


ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ


இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ....

குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.

கண்ணா.. கண்ணா.. கண்ணா...

கா கரூன் சஜனி ஆயேன பாலமு.......

சுவாமி ஹிந்தி திரைப்படத்தில் இந்தப் பாடல்
மனதுக்கு இதமாக இருக்கும்.

கானகந்தர்வனின் குரலில் இதோ
அந்தப்பாடல்.




kaa karu sajanee, aaye naa baalam
khoj rahee hain piyaa, paradesee aakhiyaan

jab bhee koee aahat howe, manawaa moraa bhaage
dekho kaee toote nahee, pareet ke ye dhaage
hai matawaaree, pareet humaaree chhupe naa chhupaaye
saawan ho tum main hoo toree badareeyaa

bhor bhayee, saanz dhalee, samay ne lee angadaee
ye jag saaraa neend se haaraa, mohe neend naa aayee
mai ghabaraoo, dar dar jaaoo, aaye wo naa aaye
raadhaa bulaaye kahaa, khoye ho kanhaiyaa

அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்.




அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதிபுரிந்தேன்
மாதவா, கேசவா, ஸ்ரீதரா ஓம்.


தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா! வந்தது நேரமே!

ஞான வாசல் நாடினேன்,
வேதகானம் பாடினேன்.
கால காலம் நானுனை.

தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே!


காதில் நான் கேட்டது வேணுகானம்ருதம்.
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்.

மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா! தாமரைப் பாதமே


குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா


குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி காணவரமேண்டுமே..
சீத பூவண்ணக் பாதம் தொழவேண்டுமே...
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டு பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்
தாயாகி தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா

நான் செய்த பாவம் யார் தீர்க்க கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்

குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா

`குருவே சரணம்! குருவே சரணம்!
குருவே சரணம்! குருவே சரணம்!

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா

ராகவேந்திர ராகவேந்திர.

அழைக்கிறான் மாதவன் வீடியோ காண.

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட..!

படம் : அண்ணாமலை
இசை : தேவா
குரல் : கே.ஜே.யேசுதாஸ்





ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே

(ஒரு பெண்புறா...)

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு

(ஒரு பெண் புறா...)

கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!

(ஒரு பெண் புறா...)

கல்யாணம் என்பது பூர்வ பந்தம்...!!

படம்: ப்ரியமானவளே
பாடியவர்: யேசுதாஸ்





(பாடல் மட்டும் கிடைக்கவில்லை. படத்திலிருந்து ஒரு
பகுதி மொத்தமும் தான் கிடைத்தது)



கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா


கல்யாணம் என்பது பூர்வ பந்தம்
உடலோடுயிர் குடியேறிட வாழும் சொந்தம்
சம்சாரம் என்பது ஆதி அந்தம்
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்

எழேழு ஜன்மமே மணமாலை பந்தமே
ஆயிரம் காலமே வாழுமே!


(கல்யாணம் என்பது...)


வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்
வெற்றியாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்
விலகி போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்
தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்
இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண்பலம்


நீ ஏது நான் ஏது இங்கே?
நம்மையெல்லாம் சுமந்தவள் யாரடா

(கல்யாணம் என்பது...)

ஆ..ஆ.....

தலைவன் கூடும் போது பெண் விருந்தாகிறாள்
தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்
தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்
தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்

பெண்ணின் பெருமை சொல்லவா
கடல் போன்றதல்லவா
நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்
அதற்கொரு உவமை தான் பெண்மையே

கார்யேசுதாசி, கரனேசு மந்திரி
போஜேசு மாதா, சயனேசு ரம்பா.

அபுரூபமைனதம்மா ஆடஜென்மா....

பவித்ரபந்தம்- இந்தத் திரைப்படத்தில் யேசுதாஸ் அவர்கள்
பாடியிருக்கும் இந்தப்பாடல் மிக அருமையானது.
மனைவி தாயாக, சேவகியாக எப்படி
கணவனின் வாழ்வோடு இணைந்து இருக்கிறாள்
என்பதை சொல்லும் பாடல் இது.


இந்தப் பாடலுக்கு ஆந்திர அரசின் சிறந்த
விருதான நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன் தமிழ் பதிப்புதான் ப்ரியமானவளே.

Karyeshu dasi, Karneshu mantri,
Roopeshu Lakshmi, kshameshu dharitri,
Bhojeshu matha, Shayaneshu ramba







Get this widget | Track details | eSnips Social DNA

41.நினைவாலே சிலை செய்து..!




படம் : அந்தமான் காதலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
திருக்கோவிலே ஓடி வா

நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்
கன்னத்தில் கோலங்கள்

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடிவா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்

என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன்
உன்னைத்தேடித் தேடி
திருக்கோவிலே ஓடிவா

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா!

ஆ...ஆ..ஆ..திருக்கோவிலே ஓடிவா!