தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ... மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ.. அந்த தேவலோக மன்னவனும் நீயோ...
வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ அசைந்து.. தவிழ்ந்து ...அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓஒ
(தங்கத்தில்...)
முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா? இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது மலர்ந்து.. கனிந்து.. சிரித்து குலுங்கும் கனியாகவோ..
எந்தன் மணக்கோயிலில் தெய்வம் உன்னை காணுகிறேன் உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கிறேன் இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காகவே. சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன் நினைக்க.. இனிக்க.. கொடுத்து மகிழ்ந்த முத்தாரமே...
(தங்கத்தில்....)
படம்: மீனவ நண்பன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் வரிகள்: முத்துலிங்கம்
படம்: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & சித்ரா
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா
ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்
(ஓ ஓ ஓ ஓ...)
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன
துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்
(ஓ ஓ ஓ ஓ...)
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
பிரபலமான பாடல்கள் தான் சந்தேகமே இல்லை தாஸண்ணாவின் தவிர்க்க முடியாத வெதுவெதுப்பா தகிக்கும் உணர்வுகளில் அடங்கிய குரலுடன் சேர்ந்து கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களின் கவிதை குரலில் வித்தியாசமான ரசனையுடன் நிச்சயம் உங்கள் மனதை தாலாட்டும். கேட்டு மகிழுங்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். ஒலித்தொகுப்பை நமக்காக வழங்கிய திருமதி.ராகினி பாஸ்கரன்,ஜெர்மனி அவர்களூக்கு கானகந்தரவன் நேயர்கள் சார்பில் நன்றி.
Madhuban khushboo deta hai, saagar saawan deta hai
Jeena uska jeena hai, jo auro ko jeewan deta hai
Madhuban khushboo deta hai…
Suraj na ban paaye to, banke deepak jalta chal -2
Phool mile ya angaare, sach ki raaho pe chalta chal -2
Pyaar dilo ko deta hai, ashqo ko daaman deta hai
Jeena uska jeena hai, jo auro ko jeewan deta hai
Madhuban khushboo deta hai…
Chalti hai lehraake pawan, ke saans sabhi ki chalti rahe -2
Logo ne tyaag diye jeewan, ke preet dilo mein palti rahe -2
Dil woh dil hai jo auro ko, apni dhadhkan deta hai
Jeena uska jeena hai, jo auro ko jeewan deta hai
Madhuban khushboo deta hai…
பாடியவர்: யேசுதாஸ்
படம்: SAAJAN BINA SUHAGAN
வருடம்: 1978
பாடல் வரிகள்: INDEEVAR
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
(நிலை மாறும்)
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
(நிலை மாறும்)
ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...