tag:blogger.com,1999:blog-9155649845555313951.post4020720676076320244..comments2023-10-15T15:54:23.792+05:30Comments on கானகந்தர்வன்: 21.கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதைகானகந்தர்வன்http://www.blogger.com/profile/07728043334394284918noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9155649845555313951.post-59082513074184447792008-08-07T08:37:00.001+05:302008-08-07T08:37:00.001+05:30பாட்ட நேனே இஸ்தானு கே ஆர் எஸ்.வெயிட்டண்டி.பாட்ட நேனே இஸ்தானு கே ஆர் எஸ்.<BR/>வெயிட்டண்டி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-30382285616010979342008-08-07T08:37:00.000+05:302008-08-07T08:37:00.000+05:30வாங்க கே.ஆர்.எஸ்,சரியா சொன்னீங்க.கை-கால்ல விழுந்து...வாங்க கே.ஆர்.எஸ்,<BR/><BR/>சரியா சொன்னீங்க.<BR/><BR/>கை-கால்ல விழுந்து தஞ்சமான, அது கொஞ்ச காலத்துல விட்டுப் போகும்!<BR/>ஆனா, நெஞ்சத்தில் தஞ்சமான வெளிய வருவது ரொம்ப கடினம்!<BR/><BR/>ஆண்களுக்கு இந்த வரிகள் என்றால் <BR/>பெண்களுக்கு ஒரு பாடலின் வரி ஞாபகம் வருகிறது.<BR/><BR/>திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே -<BR/><BR/>திருமாலின் மார்பில் ஸ்ரீதேவி குடி இருப்பது போல் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டால் இணை பிரியாமல் எப்போதும் உடன் இருக்கலாம்.<BR/><BR/>அப்போதைய பாடல்கள் பல நல்ல கருத்துக்களை அப்படிக்கா தூவிக்கொண்டு சென்றுள்ளது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-14241022924293242662008-08-07T08:33:00.001+05:302008-08-07T08:33:00.001+05:30வாங்க தமிழ்ப் பறவைஅந்த நடிகையின் பெயர் சந்திரா.மலை...வாங்க தமிழ்ப் பறவை<BR/><BR/>அந்த நடிகையின் பெயர் சந்திரா.<BR/>மலையாள மங்கை.<BR/>கோவி அவர்கள் சொன்னது போல் விமான விபத்தில் இறந்து விட்டாராம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-29347531476359063742008-08-07T08:33:00.000+05:302008-08-07T08:33:00.000+05:30ஆஹா வாங்க பிரபா,நீங்க மலையாளக்கரையோரம் தானே பறந்து...ஆஹா வாங்க பிரபா,<BR/><BR/>நீங்க மலையாளக்கரையோரம் தானே பறந்து கிட்டு இருப்பீங்க.<BR/><BR/>தெலுங்கெல்லாம் பாப்பீங்களா? :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-11741006986780318332008-08-07T08:32:00.000+05:302008-08-07T08:32:00.000+05:30வாங்க கயல்விழி,எனக்கு மிகவும் பிடித்த பாடல்.வாங்க கயல்விழி,<BR/>எனக்கு மிகவும் பிடித்த பாடல்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-44312883751874183752008-08-07T05:23:00.000+05:302008-08-07T05:23:00.000+05:30http://kannansongs.blogspot.com/2007/01/24.html கண...http://kannansongs.blogspot.com/2007/01/24.html <BR/>கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன்-கா போன வருசம்!<BR/><BR/>அங்கு SK ஐயா பின்னூட்டம்!<BR/>SK said... <BR/>இசைஞானி உருகி இசையமைத்த ஒரு சிறந்த பாடல், ரவி!<BR/><BR/>இது பற்றி, ஒரு சுவையான கருத்தை, சங்கமம் நிகழ்ச்சியின் போது, திரு. கங்கை அமரன், விஜய் டிவியில் சொன்னார்.<BR/><BR/>ஆரம்ப காலகட்டங்களில், இளையராஜா இசையமைத்த பல பாடல்களில், அவரது தாய் பாடிய தாலாட்டுகளின் பாதிப்பு இருக்குமாம்!<BR/><BR/>இப்பாடல் கூட அவர் அப்படி தாலாட்டாய்ப் பாடிய ஒரு பாடலே!<BR/><BR/>"ஆரிராரோ ஆரிராரோ<BR/>ஆரிராரோ ஆரிராரோ"<BR/><BR/>என்ற சந்தத்தில் இப்பாடலைப் பாடிப் பாருங்கள்; தெரியும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-29873956380316698472008-08-07T05:22:00.000+05:302008-08-07T05:22:00.000+05:30//கானா பிரபா said... இதே பாட்டு தெலுங்கிலும் உண்டு...//கானா பிரபா said... <BR/>இதே பாட்டு தெலுங்கிலும் உண்டு//<BR/><BR/>இப்படிச் சொன்னா மட்டும் போதாது காபி அண்ணாச்சி!<BR/>ஏமி ரெஸ்பான்சிபிலிட்டி லேதா அண்ணகாருக்கி? பாட்டை இப்புடே இச்சாவா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-18047137823332023572008-08-07T05:20:00.000+05:302008-08-07T05:20:00.000+05:30சூப்பர் பாட்டுக்கா!எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இ...சூப்பர் பாட்டுக்கா!<BR/>எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இதான்!<BR/><BR/>ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்<BR/>சொந்தமிந்த சொந்தமம்மா<BR/>வாழ்விருக்கும் நாள்வரைக்கும்<BR/>***தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா***<BR/><BR/>கை-கால்ல விழுந்து தஞ்சமான, அது கொஞ்ச காலத்துல விட்டுப் போகும்!<BR/>ஆனா, நெஞ்சத்தில் தஞ்சமான வெளிய வருவது ரொம்ப கடினம்!<BR/><BR/>பொதுவா திருவடிகளில் விழுந்து தஞ்சம்-னு தான் ஒலக வழக்கு!<BR/>நெஞ்சத்தில் தஞ்சம்-னு இங்க அழகாக் கொண்டு வந்துட்டாரு கவிஞரு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-81439995721368712672008-08-07T00:34:00.000+05:302008-08-07T00:34:00.000+05:30தகவலுக்கு நன்றி கோவியாரே....தகவலுக்கு நன்றி கோவியாரே....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-87438266539231523182008-08-06T20:25:00.000+05:302008-08-06T20:25:00.000+05:30அண்மையில் தான் இந்த படத்தை சன் னில் காண்பித்தார்கள...அண்மையில் தான் இந்த படத்தை சன் னில் காண்பித்தார்கள்.<BR/><BR/>"நான் சாமிப்புள்ள டா" ன்னு ஜீவா சொல்வது போலவே<BR/><BR/>அந்தப் படத்தில் காயத்ரி.<BR/><BR/>"நான் பத்ரகாளிடா" ன்னு சொல்லுவாங்க.<BR/><BR/>அந்த நடிகை அந்த படம் வெளியான அடுத்த வாரத்தில் எதோ விமான விபத்தில் இறந்துட்டாங்களாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-16693166835814504082008-08-06T18:50:00.000+05:302008-08-06T18:50:00.000+05:30இனிமையான மனம் மயக்கும் பாடல்... பதிவுக்கு நன்றி......இனிமையான மனம் மயக்கும் பாடல்... பதிவுக்கு நன்றி... யாரந்த நடிகை..?வேறு படங்களில் பார்த்தது போல் நினைவில்லை.....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-10481371891207557922008-08-06T18:21:00.000+05:302008-08-06T18:21:00.000+05:30இதே பாட்டு தெலுங்கிலும் உண்டு. அருமைஇதே பாட்டு தெலுங்கிலும் உண்டு. அருமைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9155649845555313951.post-36099910489643554552008-08-06T18:19:00.000+05:302008-08-06T18:19:00.000+05:30இனிமையான பாடல்... மிகப்பிடித்தமான பாடலும் கூட..இனிமையான பாடல்... மிகப்பிடித்தமான பாடலும் கூட..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com